இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இந்தியா
இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இந்திய பிரதிநிதி...
விக்னேஸ்வரன் பாதுகாப்பு செயலாளரது அழைப்பு கட்சித் தலைமையின் கலந்தாலோசனையில்
கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பாதுகாப்பு செயலாளரது...
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம்! காலம் போனால் மீண்டும் வராது: ஈழத்தமிழர் இன்றே செய்வோம், இணைந்தே செய்வோம்
ஈழத் தமிழரின் அரசியல் விடுதலைக்காக நாம் கொடுத்துள்ள விலையை அறியாதோர் இல்லை. அதன் அறுவடைக்கான முதற்கட்டம் கனிந்து வந்துள்ளது.
இப்போதே அதைச் செய்யா விட்டால் கையில் கிடைத்தது வாய்க்கு எட்டாமல் போய்விடும். இந்தச் சந்தர்ப்பம்...
தமிழர் விடுதலை கூட்டணி வீ.ஆனந்தசங்கரியை 15ஆவது தேசிய மாநாட்டில் தமிழரசுகட்சி புறக்கணித்தமையானது தமிழரசுகட்சியின் உள்ளக முரண்பாடுகளே
தமிழர் விடுதலை கூட்டணி வீ.ஆனந்தசங்கரியை தமிழரசுகட்சி புறக்கணித்தமையானது
தமிழரசுகட்சியின் உள்ளக முரண்பாடுகளே என தெரிவிக்கப்படுகிறது மற்றும்
கொள்கையில் உறுதி அற்றதன் காரணமாகவும் ஆனந்தசங்கரியின் அண்மைக்னால
ஒழூக்கமற்ற தன்மையுமே அவருக்கான அழைப்பிதல் கொடுக்கவில்லை எனவும்
த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கருத்து...
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் செல்லும் மஹிந்த உரையாற்றுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடர் இம் மாதம் 16ஆம் திகதி முதல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரையில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி...
முன்னால் நீதி அரசரும் தற்போதய நீதி அமைச்சரும் இலங்கை அரசினால் அதிகாரமற்ற நிலையில் பல்லுப்புடுங்கிய பாம்புகளே
அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் இலங்கை இந்த நாட்டின் யாப்பு குறித்த எமது நிலைப்பாடுகளை மிக தெளிவான முடிவுகளோடு, ஒத்த தன்மையுள்ள எல்லா சக்திகளுடனும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம் என முஸ்லீம் காங்கிரசின் தலைவரும்...
சர்வதேச விசாரணைக்கு முழு ஆதரவு வழங்குவதாக தமிழரசு கட்சி மாநாட்டில் தீர்மானம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவே உதவி அளிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
தமிழ் மக்களையும், தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களையும், தம்பால் ஈர்த்தே தந்தை செல்வா அரசியல் நடத்தினார்-C.V விக்னேஸ்வரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சி முதிய தலைவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைய மக்கள் தலைவர்களுடன் பகிராதிருப்பது எனக்கு ஒரு தளர்வு நிலையாகத் தோன்றுகின்றது. எவ்வாறு ஆயுதம் ஏந்தியவர்கள் தாம் இல்லாது போனால் பொது மக்களுக்கு...
ஜம்பது வருட அரசியல் நாயகன் மாவை சேனாதிராஜா மீண்டும் சர்வதேசத்தை நம்புகிறார் த.ம.தே.கூட்டமைப்பின் தலமைப் பதவி ஏற்றபின் அவரின்...
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆறாவது தேசிய மாநாடு 1958 மே 25ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றதன்பின் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த 1949 டிசெம்பர் 18இல் இருந்து 64ஆண்டுகள் நிறைவில் 15ஆவது மாநாடு மீண்டும் வவுனியாவில் வன்னி...