சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் திருமணமானவர் எனவும் அவரது மனைவியைப் பிரிந்து வாழ்கிறார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
குருநாகல் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 வயது சிறுமியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 32 வயதான குடும்பஸ்தரைக் கைது செய்ய பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கடந்த...
கடற்படை முகாம் மற்றும் பௌத்த விகாரை ஆகியன அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
யாழ்.மாதகல் பிரதேசத்தில் கடற்படை முகாம் மற்றும் பௌத்த விகாரை ஆகியன அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில தினங்களில் உபகரணங்கள் அனைத்தையும் அகற்றுமாறும் படையினர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக...
மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில்
மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பச்சை விளக்கு சமிக்ஞை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி...
நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதியை சந்திப்பாரா என்பது குறித்து புதுடில்லியில் சந்தேகம்
நியூயோர்க்கில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை ஜனாதிபதியை சந்திப்பாரா என்பது குறித்து புதுடில்லியில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரின்...
புலிகள் பகுதிக்குள் ஊடுருவியிருந்த புலனாய்வுப் பிரிவினர் அல்ஃபா- 05 முகாமை இதுவரையிலும் கண்டு பிடிக்கவில்லை
விடுதலைப் புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவேளை, அவர்கள் அறிவிக்கப்படாத அரசாங்கம் ஒன்றை அங்கே நடத்திவந்தார்கள் என்பது யாவரும் அறிந்த விடையம். அவர்களிடம் நீதிமன்றங்கள் தொடக்கம் வங்கிகள் வரை இயங்கிக்கொண்டு இருந்தது....
கொழும்பு மாவட்டத்தின் கோட்டே தொகுதியின் அமைப்பாளராக மாத்திரமல்லாது, கொழும்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக அரசியலுக்குள் வருவதற்கே கோத்தபாய எதிர்பார்ப்புகளை...
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் வருகைக்கான ஆரம்ப நடவடிக்கை இன்று இரவு அவரது வீட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் கோட்டே தொகுதியின் அமைப்பாளராக மாத்திரமல்லாது, கொழும்பு...
அனுமதி பத்திரம் இன்றி எந்தவொரு பேருந்தும் சேவையில் ஈடுபட முடியாது- யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.ஜ.விமலசேன
யாழ் - கொழும்பு சேவையில் வழிதட அனுமதி பத்திரம் இன்றி எந்தவொரு பேருந்தும் சேவையில் ஈடுபட முடியாது. இதை நாம் அனுமதிக்கமாட்டோம் என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.ஜ.விமலசேன தெரிவித்தார்.
இப்பொழுது நான்...
பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தருவார்
பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தருவார் என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபை இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை...
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்-மஹிந்தவுக்கு – சம்பந்தன்
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஹிந்து பத்திரிகைக்கு செவ்வியளித்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு...
பொட்டம்மான், ஹாங்காங் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது
தமீழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்
துறை பொறுப்பாளராக இருந்த பொட்டம்மான், ஹாங்காங் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது
சண்முகலிங்கம் சிவசங்கர் என்ற இயற்பெயருடைய பொட்டம்மான் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் தப்பிச்...