வடமாகாண அமைச்சர்கள் டக்ளஸ், கருணா போன்று செயற்படுகின்றார்கள் – மக்கள் குற்றச்சாட்டு
வடமாகாண சபைத்தேர்தலில் வெற்றிபெற்று தமது ஆசணங்களில் அமைச்சர்கள் அமர்ந்த பின்னர் தமிழ் மக்கள் எதிர்பார்த்ததன் படி தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, காணாமற்போனோர் விவகாரம் மற்றும் ஏனைய அபிவிருத்திகள் தொடர்பில் அக்கறை காட்டுவார்களென...
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 65 பேர் வைத்தியசாலையில்...
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 65 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட மதிய உணவே விஷமாகியுள்ளதாக தொழிற்சாலைத் தகவல்கள்...
விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் ஆளுனரின் அனுமதி அவசியம்!- இந்தியாவிற்கு பயந்தவர்கள் போல் இலங்கை நடிக்கிறது
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் அவர், வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை...
தந்தை செல்வா அகிம்சைவாதி. விடுதலைப் புலிகள் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் தந்தை செல்வாவிற்கு புலி முத்திரை குத்த வேண்டாம்-வீ.ஆனந்த...
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணையுமாறு ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோவுக்கு சங்கரி அழைப்பு
தமிழரசுக் கட்சியினர் மக்களுக்கும் தந்தை செல்வாவிற்கும் மாபெரும் துரோகம் செய்கின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி...
அரசாங்கத்தால் திட்டமிட்டு முல்லைத்தீவு மாவட்டம் சூரையாடப்படப் போகிறது தழிழ்தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பா.உ. சிவசக்தி ஆனந்தன் தினப்புயல்...
அரசாங்கத்தால் திட்டமிட்டு முல்லைத்தீவு மாவட்டம் சூரையாடப்படப் போகிறது
தழிழ்தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பா.உ. சிவசக்தி ஆனந்தன்
தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி
பாலுணர்ச்சியைத் தூண்டும் பூசணிக்காய் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூசணிக்காயில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூசணிக்காயில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.1 கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான், இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம்.
உடல்...
சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்ட தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஐ.நா.விசாரணைக் குழுவின் சாட்சியங்கள் சேகரிக்கும் முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவு
சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்ட தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களிடம்...
நான் விடுதலைப்புலிகளின் முழு ஆதரவாளன். இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்தியாவில் ஆதரவாளர்களும், அனுதாபிகளும் இருக்கின்றார்கள்-நீதிமன்றத்தில்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு 2013 இல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு ஆண்டுகள் தடையை ஐந்து...
பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்ட பிரபாகரனுக்கு ராஜீவ்காந்தி செய்த துரோக செயலும் அதன் பின் விளைவுகளும்
பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்ட பிரபாகரனுக்கு ராஜீவ்காந்தி செய்த துரோக செயலும்
அதன் பின் விளைவுகளும்
புலிகளுடன் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த இந்தியா, தனது அரைகுறை ஒப்பந்தத்திற்கு புலிகளின்...
‘மலரும்’ இணையத்தின் ஆசிரியரும் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளருமான என்.வித்தியாதரனுடன் தமது புதுடில்லிப் பேச்சுக்கள் குறித்து மனம் திறந்த ...
புதுடில்லியில் கடந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த சமயம், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் கோடி காட்டியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...