இலங்கை செய்திகள்

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் செல்லும் மஹிந்த உரையாற்றுவார் என எதிர்பார்க்கபடுகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் இம் மாதம் 16ஆம் திகதி முதல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரையில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி...

முன்னால் நீதி அரசரும் தற்போதய நீதி அமைச்சரும் இலங்கை அரசினால் அதிகாரமற்ற நிலையில் பல்லுப்புடுங்கிய பாம்புகளே

அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் இலங்கை இந்த நாட்டின் யாப்பு குறித்த எமது நிலைப்பாடுகளை மிக தெளிவான முடிவுகளோடு, ஒத்த தன்மையுள்ள எல்லா சக்திகளுடனும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம் என முஸ்லீம் காங்கிரசின் தலைவரும்...

சர்வதேச விசாரணைக்கு முழு ஆதரவு வழங்குவதாக தமிழரசு கட்சி மாநாட்டில் தீர்மானம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவே உதவி அளிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

தமிழ் மக்களையும், தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களையும், தம்பால் ஈர்த்தே தந்தை செல்வா அரசியல் நடத்தினார்-C.V விக்னேஸ்வரன்

  இலங்கைத் தமிழரசுக் கட்சி முதிய தலைவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைய மக்கள் தலைவர்களுடன் பகிராதிருப்பது எனக்கு ஒரு தளர்வு நிலையாகத் தோன்றுகின்றது. எவ்வாறு ஆயுதம் ஏந்தியவர்கள் தாம் இல்லாது போனால் பொது மக்களுக்கு...

ஜம்பது வருட அரசியல் நாயகன் மாவை சேனாதிராஜா மீண்டும் சர்வதேசத்தை நம்புகிறார் த.ம.தே.கூட்டமைப்பின் தலமைப் பதவி ஏற்றபின் அவரின்...

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆறாவது தேசிய மாநாடு 1958 மே 25ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றதன்பின் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த 1949 டிசெம்பர் 18இல் இருந்து 64ஆண்டுகள் நிறைவில் 15ஆவது மாநாடு மீண்டும் வவுனியாவில் வன்னி...

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகளின்அனைத்துக் கட்சித்தலைவர்களினதும் படத்தொகுப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக...

சிறுபான்மை பெரும்பான்மை என்று சொல்லுவதை விட சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள் என்று சொல்வதில் என்ன தப்பு 15 கொள்கைகளை வாசித்து...

  சிறுபான்மை பெரும்பான்மை என்று சொல்லுவதை விட சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள் என்று சொல்வதில் என்ன தப்பு 15 கொள்கைகளை வாசித்து முடிந்ததும் தேசிய உணர்வேடு தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் கிளந்து எழூந்த சிறிதரன் MP இலங்கை...

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி சிறிதரன் எம்.பி தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் உரை

  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி சிறிதரன் எம்.பி தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய  மாநாட்டில் உரை

இலங்கைக்கான ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார்

    இலங்கைக்கான ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார். ஜப்பானியப் பிரதமர் நாளை இலங்கை வருகிறார். அதன்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மற்றும் செயற்பாடுகள்...