இலங்கை செய்திகள்

காணாமற்போனோருக்கான மகஜர் இன்னும் ஓரிரு தினங்களில் வவுனியா அரச அதிபரிடம் கையளிக்கப்படும் என்கிறார் மாவை சேனாதிராஜா – தினப்புயல்...

      காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (30.08.2014) அன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றதுடன், மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்காக வவுனியா அரச அதிபரைச் சந்திக்கச்சென்றபொழுது அதனை மேற்கொள்ளவிடாது பொலிஸார் தடுத்ததையடுத்து பொலிஸாருக்கும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும்,...

சுகாதார அமைச்சருக்கு எதிராக களமிறங்கியுள்ள பொதுபல சேனா

நாட்டின் உழைக்கும் மக்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் அரசியல் செயற்பாடுகளை அழிக்கும் ஒப்பந்தம் பொதுபல சேனா அமைப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் முதல் கட்டமாக சுகாதார சேவையின் சிற்றூழியர் சங்கம் என்ற அமைப்பு நேற்று...

பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து இந்திய அரசாங்கத்தின் கருத்தாக இருக்காது! ஜெயலலிதா நம்பிக்கை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்யப்படுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமருக்கு நேற்று மீண்டும் கடிதம்...

நாட்டை என்னிடம் தாருங்கள் அபிவிருத்தி செய்து காட்டுகிறேன்: தழிழ் இனத்தை கொன்று ஒழித்த அடுத்த கள்ளன் பொன்சேகா...

நாட்டை என்னிடம் தாருங்கள் அபிவிருத்தி செய்து காட்டுகிறேன்:  தழிழ் இனத்தை கொன்று ஒழித்த அடுத்த கள்ளன் பொன்சேகா சவால் நாட்டை தன்னிடம் ஒப்படைத்தால், மூன்று வருடங்களில் சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்து காட்டுவதாக ஜனநாயகக்...

‘ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!’-பிரபாகரன் அல்ல கருணாவின் கருத்தின் படி பிரபாகரனே தான் ரஜீவ்காந்தியை கொன்றார்...

24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!  குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ்...

இனப்பிரச்சினை சம்மந்தமாக நடவடிக்கை எடுப்பது இனிமேல் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக உரிமையில்லை-வீ.ஆனந்தசங்கரி,

இனப்பிரச்சினை மிக இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருந்தும், மாற்றுக் கருத்துள்ளவர்களிடம், சம்மந்தப்பட்டவர்கள் கலந்தாலோசித்து ஒத்துழைப்பை பெறாமையால், இனப்பிரச்சினை தீர்வை எடுத்துச் செல்வதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் ...

விசாரணைகளுக்குச் செல்ல விடாது அச்சுறுத்தும் நடவடிக்கைளில் படையினர் ஈடுபட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர்-அனந்தி சசிதரன்

காணாமல் போனவர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு உறவுகள் நீதிமன்றில் ஆஜராக இராணுவம் தடை: 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பில் , உறவினர்களினால் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்குச் செல்ல விடாது...

சீன தேசிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கும் அழகிகளே இவர்கள்

சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள ஊடாக வெளியேறினர் சுற்றுலா மேம்பாடு கருதி இலங்கை வந்திருந்த சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாகத் தாய்நாடு திரும்பிச்சென்றனர். சீன...

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உலகை ஏமாற்றி வருகிறார்!- ததேகூ தலைவர் சம்பந்தன் பேட்டி!

இலங்கை அரசுக்கும் எங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக நடப்பது போல இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உலகை ஏமாற்றி வருவதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் இந்திய பிரதமர்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை...