இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை அந்தக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம்...

  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை அந்தக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளில் தெரிவுசெய்யப்பட்டனர். இதன்படி தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,...

இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தம். அத்தகைய ஒப்பந்தத்தை ஒரு நாடு ஒருதலைப்பட்சமாக மீறமுடியாது என...

 தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் இரண்டாவது அமர்வு இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இளைஞர்...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் காலை 9.30க்கு ஆரம்பமான நிகழ்வுகளில் 160 பொதுச்சபை...

கச்சத்தீவில் இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்பதை நிலைநாட்ட அங்கு சென்றதாக அப்போது சொன்ன சுவாமி, இப்போது விவரம் இல்லாதவர்...

சுப்பிரமணியன் சுவாமியும் சர்ச்சைகளும் என்று சொல்லலாம். இப்போது மீனவர்கள் பற்றி அவர் அடித்த கமென்ட் கடலோர மக்களின் மனத்தில் சுனாமியாகக் கொந்தளித்து வருகிறது. மீன் பிடிக்கிறதுக்காக எல்லைதாண்டி வரும் தமிழ்நாட்டுக் கப்பல்களை எல்லாம் பிடிச்சு...

இளைஞரணி மகாநாடு தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.

  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இளைஞரணி மகாநாடு நாளை(06.09.2014) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ள அதேநேரம், இம்மாநாட்டின் நோக்கம் என்னவென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களிடம் தினப்புயல் பத்திரிகை வினவியபொழுது, தேர்தல் சட்டங்களின் அடிப்படையிலும்...

வடக்கு மாகாணத்தில் அதிகாரம் இல்லாத காலத்திலும் அரசாங்கம் அங்குள்ள மக்களுக்காக பெரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்தியது- கெஹெலிய ரம்புக்வெல்ல

மக்களுக்காக செய்ய வேண்டிய அபிவிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தையும் மறந்து விட்டு வடக்கு மாகாண சபை தனியான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் அதிகாரம் இல்லாத...

வடமாகாண அமைச்சர்கள் டக்ளஸ், கருணா போன்று செயற்படுகின்றார்கள் – மக்கள் குற்றச்சாட்டு

  வடமாகாண சபைத்தேர்தலில் வெற்றிபெற்று தமது ஆசணங்களில் அமைச்சர்கள் அமர்ந்த பின்னர் தமிழ் மக்கள் எதிர்பார்த்ததன் படி தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, காணாமற்போனோர் விவகாரம் மற்றும் ஏனைய அபிவிருத்திகள் தொடர்பில் அக்கறை காட்டுவார்களென...

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 65 பேர் வைத்தியசாலையில்...

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 65 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட மதிய உணவே விஷமாகியுள்ளதாக தொழிற்சாலைத் தகவல்கள்...

விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் ஆளுனரின் அனுமதி அவசியம்!- இந்தியாவிற்கு பயந்தவர்கள் போல் இலங்கை நடிக்கிறது

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் அவர், வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

தந்தை செல்வா அகிம்சைவாதி. விடுதலைப் புலிகள் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் தந்தை செல்வாவிற்கு புலி முத்திரை குத்த வேண்டாம்-வீ.ஆனந்த...

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணையுமாறு ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோவுக்கு சங்கரி அழைப்பு தமிழரசுக் கட்சியினர் மக்களுக்கும் தந்தை செல்வாவிற்கும் மாபெரும் துரோகம் செய்கின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி...