உக்கிரேன் கோர விமான விபத்துக்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்கவேண்டாம்
உக்கிரேன் கோர விமான விபத்துக்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன
பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்கவேண்டாம்
பிரபாகரனை புகழ்ந்து பாடிய கருணா இன்று மகிந்த வெற்றி பெற வேண்டும் என்று வக்காளத்து வாங்குவது தனது...
பிரபாகரனை புகழ்ந்து பாடிய கருணா இன்று மகிந்த வெற்றி பெற
வேண்டும் என்று வக்காளத்து வாங்குவது தனது உயிரை தக்கவைத்து
கொள்ளவே இந்த வீடியோவை பாருங்கள்
TPN NEWS
அமைச்சர் அலுத்கமகே ஓர் நன்றி கெட்டவர். ஏறிய ஏணியை உதைத்து விட்டார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மோசடி செய்தே தேர்தல்களில் வெற்றியீட்டினார் என அவரது சகோதரரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஆனந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாவலப்பிட்டி புதிய தொகுதி அமைப்பாளர்...
உலகில் தொடர்ச்சியாக 22 தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய ஒரே கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த பரிசு வழங்கப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகில்...
இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு கண்டிருந்தால் தாம் இந்தியாவிற்கு சென்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது – சுரேஷ் பிரேமச்சந்திரன்
அரசாங்கமானது தீர்வுத்திட்டத்தில் அக்கறைகாட்டாது பதவிக்காலத்தை நீடிப்பதிலேயே அக்கறை செலுத்தி வருகின்றது.
தமிழ் மக்கள் படும் துன்ப, துயரங்கள் இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நன்கு தெரியும்.
இந்தியா சென்று பொய் கூறவேண்டிய அவசியம் இல்லை. என்பதை அரசாங்கம்...
சுப்பிரமணியம் சுவாமி இந்தியாவின் பிரதிநிதி அல்ல!-
பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து இலங்கை இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்தியாவின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி பங்கேற்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன்...
சஜித் பிரேமதாச தற்போது பிரதித் தலைவராக நியமிக்கப்பட மாட்டார்- ஐ.தே.கட்சியின் தகவல்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கு ராஜயோகம் உண்டெனன பிரபல ஜோதிடவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சரத் சந்திர போதலகே என்ற ஜோதிடரே இவ்வாறு ஆரூடம் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர்...
தமிழக அரசியல் அரங்கில் வலுவான நிலையில் இருக்கும் ஜெயலலிதாவை உள்வாங்கவேண்டும்.
ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்பார்த்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்!
இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் தமிழக...
காணாமற்போனோர் தொடர்பில் மகஜர் கையளிக்க பொலிஸார் மறுத்ததன் காரணமாக நடு வீதியில் அமர்ந்த சிவாஜிலிங்கம்
30.08.2014 இன்று வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தில் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்காக வவுனியா நகரசபை மண்டபத்தில் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தவுடன் பதாதைகளை ஏந்தியவாறு காணாமற்போனோரினுடைய...
எரிக் சொல்ஹெய்மின் சாட்சியத்தை சர்வதேச நிறுவனம் ஏற்றுக்கொள்ளுமா?
அன்று இலங்கையின் இறையாண்மையை சர்வதேசத்துக்கு காட்டித்கொடுத்து தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது சிஹல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் அவரை கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை...