இலங்கை செய்திகள்

‘ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!’-பிரபாகரன் அல்ல கருணாவின் கருத்தின் படி பிரபாகரனே தான் ரஜீவ்காந்தியை கொன்றார்...

24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!  குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ்...

இனப்பிரச்சினை சம்மந்தமாக நடவடிக்கை எடுப்பது இனிமேல் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக உரிமையில்லை-வீ.ஆனந்தசங்கரி,

இனப்பிரச்சினை மிக இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருந்தும், மாற்றுக் கருத்துள்ளவர்களிடம், சம்மந்தப்பட்டவர்கள் கலந்தாலோசித்து ஒத்துழைப்பை பெறாமையால், இனப்பிரச்சினை தீர்வை எடுத்துச் செல்வதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் ...

விசாரணைகளுக்குச் செல்ல விடாது அச்சுறுத்தும் நடவடிக்கைளில் படையினர் ஈடுபட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர்-அனந்தி சசிதரன்

காணாமல் போனவர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு உறவுகள் நீதிமன்றில் ஆஜராக இராணுவம் தடை: 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பில் , உறவினர்களினால் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்குச் செல்ல விடாது...

சீன தேசிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கும் அழகிகளே இவர்கள்

சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள ஊடாக வெளியேறினர் சுற்றுலா மேம்பாடு கருதி இலங்கை வந்திருந்த சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாகத் தாய்நாடு திரும்பிச்சென்றனர். சீன...

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உலகை ஏமாற்றி வருகிறார்!- ததேகூ தலைவர் சம்பந்தன் பேட்டி!

இலங்கை அரசுக்கும் எங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக நடப்பது போல இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உலகை ஏமாற்றி வருவதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் இந்திய பிரதமர்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை...

உக்கிரேன் கோர விமான விபத்துக்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்கவேண்டாம்

உக்கிரேன் கோர விமான விபத்துக்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்கவேண்டாம்

பிரபாகரனை புகழ்ந்து பாடிய கருணா இன்று மகிந்த வெற்றி பெற வேண்டும் என்று வக்காளத்து வாங்குவது தனது...

  பிரபாகரனை புகழ்ந்து பாடிய கருணா இன்று மகிந்த வெற்றி பெற வேண்டும் என்று வக்காளத்து வாங்குவது தனது உயிரை தக்கவைத்து கொள்ளவே இந்த வீடியோவை பாருங்கள் TPN NEWS

அமைச்சர் அலுத்கமகே ஓர் நன்றி கெட்டவர். ஏறிய ஏணியை உதைத்து விட்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மோசடி செய்தே தேர்தல்களில் வெற்றியீட்டினார் என அவரது சகோதரரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஆனந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாவலப்பிட்டி புதிய தொகுதி அமைப்பாளர்...

உலகில் தொடர்ச்சியாக 22 தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய ஒரே கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த பரிசு வழங்கப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உலகில்...