இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு கண்டிருந்தால் தாம் இந்தியாவிற்கு சென்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது – சுரேஷ் பிரேமச்சந்திரன்
அரசாங்கமானது தீர்வுத்திட்டத்தில் அக்கறைகாட்டாது பதவிக்காலத்தை நீடிப்பதிலேயே அக்கறை செலுத்தி வருகின்றது.
தமிழ் மக்கள் படும் துன்ப, துயரங்கள் இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நன்கு தெரியும்.
இந்தியா சென்று பொய் கூறவேண்டிய அவசியம் இல்லை. என்பதை அரசாங்கம்...
சுப்பிரமணியம் சுவாமி இந்தியாவின் பிரதிநிதி அல்ல!-
பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து இலங்கை இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்தியாவின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி பங்கேற்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன்...
சஜித் பிரேமதாச தற்போது பிரதித் தலைவராக நியமிக்கப்பட மாட்டார்- ஐ.தே.கட்சியின் தகவல்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கு ராஜயோகம் உண்டெனன பிரபல ஜோதிடவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சரத் சந்திர போதலகே என்ற ஜோதிடரே இவ்வாறு ஆரூடம் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர்...
தமிழக அரசியல் அரங்கில் வலுவான நிலையில் இருக்கும் ஜெயலலிதாவை உள்வாங்கவேண்டும்.
ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்பார்த்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்!
இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் தமிழக...
காணாமற்போனோர் தொடர்பில் மகஜர் கையளிக்க பொலிஸார் மறுத்ததன் காரணமாக நடு வீதியில் அமர்ந்த சிவாஜிலிங்கம்
30.08.2014 இன்று வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தில் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்காக வவுனியா நகரசபை மண்டபத்தில் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தவுடன் பதாதைகளை ஏந்தியவாறு காணாமற்போனோரினுடைய...
எரிக் சொல்ஹெய்மின் சாட்சியத்தை சர்வதேச நிறுவனம் ஏற்றுக்கொள்ளுமா?
அன்று இலங்கையின் இறையாண்மையை சர்வதேசத்துக்கு காட்டித்கொடுத்து தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது சிஹல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் அவரை கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை...
காணாமற்போனோர் தொடர்பில் அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பதைத் தடுக்கும் நோக்கில் வவுனியா நகரசபை மண்டபத்தினைச் சூழ பொலிசார் குவிப்பு.
அனைத்துலக காணாமல் போனோர் தினம் இன்று (30.08.2014) வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை அமைச்சர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், சகோதர இனத்தவர்கள் அதன்...
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் சேறு பூசும் இணையத்தளமா?- கோத்தபாயவிடம் சட்டத்தரணி சுமந்திரன்
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் சேறு பூசும் இணையத்தளமா?- கோத்தபாயவிடம் சட்டத்தரணி சுமந்திரன்
நீண்ட அரசியல் வரலாறு கொண்ட தனது குடும்பத்தினருக்கு எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இருக்கவில்லை எனவும் சில இணையத்தளங்கள் தம்மீது சேற்றை வாரி...
சஜித் பிரதி தலைவரானால், ரவி பதவி விலகுவார்!-
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கட்சியின் பதவிகளில் இருந்து விலகுவார் என்று கொழும்பின் அரசியலில் ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பின் பெரும்பாலான...
சனல் 4 காட்டியது பிரபாகரனின் உடல் அல்ல.
பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 மீண்டும் இலங்கைப் போர்க்குற்றம் பற்றிய ஒரு ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் சுமார் ஒரு மணிதியாலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது....