இலங்கை செய்திகள்

சனல்4 தொலைக்காட்சியின் மற்றுமோர் திடுக்கிடும் கொலை களம்

சனல்4 தொலைக்காட்சியின் மற்றுமோர் திடுக்கிடும் கொலை களம்

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த LTTE யின் முக்கிய தளபதிகளுக்கு நடந்த உண்மைகளை மாவை சேனாதிராஜா அறிந்திருந்தார்.

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளை சரணடையுமாறு சர்வதேசம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இதில் விடுதலைப்புலிகளின் தூதுவர்களாக மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரநேருவின் மகன் கஸ்ட்ரோ உள்ளிட்ட 10 முக்கிய உறுப்பினர்கள் உள்ளடக்கப்படுகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த போராளிகளுக்கு...

விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் சேலம் மாவட்டம்,

புலிகள் பயிற்சி பெற்ற கொளத்தூர் வனப் பகுதியில் அதிரடிப் படையினர் ஆய்வு விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் சேலம் மாவட்டம், கொளத்தூர் வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆள்கள் நடமாட்டம் உள்ளதா என்பது...

இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்கவில்லை என பதவிவிலகும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்...

இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்கவில்லை என பதவிவிலகும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். CNNனிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையில் புலிகள் என வர்ணிக்கப்பட்டது...

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன;

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள இணையத்தளமொன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்குரிய பொறுப்பை கோத்தபாயவின் விசுவாசியான...

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு எப்பொழுது ஆரம்பமானது?

   விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு எப்பொழுது ஆரம்பமானது? - இதுபற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மைகள் நிகழ்ச்சி. தமிழீழ விடுதலைப்...

TNA–மோடி சந்­திப்­பா­னது இலங்­கைக்கு ஐஸ்­வாளி சவால்: தயான் ஜய திலக்க:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இலங்கைக்கு ஐஸ் வாளி சவால் (ice bucket challenge) என அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான கலாநிதி தயான்...

நிதர்சன உண்மையை மக்கள் உணராத விடத்து இலக்கற்ற சுயஇலாப அரசியலை தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் செய்து கொண்டே...

தமிழ் மக்கள் அனைவரும் தங்களை யார் பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். என சிறிரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் கட்சிகளின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக சிறிரெலோ கட்சி விடுத்துள்ள...

13வது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் போக வேண்டும்- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது கூட்டமைப்பிடம் அவர் கூறியது என்ன?, பிரதமர் மோடியிடம் கூட்டமைப்பு கூறியது யாது என்பன பற்றித் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு...

இலங்கை விஜயத்தின் போது பரிசுத்த பாப்பரசர் மடு தேவாலயத்துக்கும் விஜயம் செய்வார்.

உலகிலேயே முதன் முதலில் தமிழர் பிரதேசங்களுக்கு பாப்பரசர் பிரன்ஸிஸ் செல்வதால் முக்கியம் பெறுகிறார் என வத்திக்கானைத் தளமாகக்கொண்டுள்ள 'இன்சைடர்' இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 26 வருடங்களாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் போர் இடம்பெற்ற பகுதியை அவர்...