தூதரகங்களின் பாதுகாப்பு பிரிவின் 20 அதிகாரிகள் இவ்வாறு வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ மாநாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பாதுகாப்பு பிரதிநிதிகள் வடக்கு கிழக்கிற்கு விஜயம்
வெளிநாட்டு பாதுகாப்புப் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர். 2014ம் ஆண்டுக்கான பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை...
பிரதேசத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்கு வசித்து வரும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸாரின் வீடுகளிலும் கை வைத்துள்ள கோத்தபாய - குடியிருப்புகளை இழக்கும் பொலிஸார்
கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்கு வசித்து வரும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த...
தேர்தலில் விருப்புத் தெரிவை நடத்தாமல் மஹிந்த பதவியை நீடித்து கொள்ள முடியும்:
தேர்தலில் விருப்புத் தெரிவை நடத்தாமல் மஹிந்த பதவியை நீடித்து கொள்ள முடியும்:
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முதல்கட்ட வாக்கெடுப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெறமாட்டார் என்று தமிழ் தேசியக்...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புகைப்படம் மற்றும் அழிந்த நிலையில் மீனவர் அடையாள அட்டையும் எரிந்த துவாய் மற்றும் சேர்ட் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட எலும்பு...
முதலமைச்சர் விக்கிக்கும், அமைச்சர்கள் உறுப்பினர்களுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணைக்குழுவானது, தமிழ் மக்களுக்கு எதிரான சகல அட்டூழியங்களின் தன்மையையும் ஆராய்ந்து இன அழிப்பு (இனப்படுகொலை) இடம்பெற்றிருக்கிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து,...
கொழும்பில் இருந்து தலைமன்னார் ஊடாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை...
கொழும்பில் இருந்து தலைமன்னார் ஊடாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை தலைமன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளதாக மன்னார்...
சனத் ஜயசூரிய எனது மனைவியுடன் இரகசியமாக தொடர்பை பேணி எனது மனைவியுடன் கடந்த காதலர் தினத்திலன்று 14 பிப்ரவரி...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் பிரபல இடது கை துடுப்பாட்டாக்காரரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரியவிற்கு எதிராக மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த...
போதைப் பொருள் வர்த்தகத்தில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு முக்கிய தொடர்பு இருப்பது குறித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
போதைப் பொருள் வர்த்தகத்தில் கோத்தபாய? ஆதாரம் அம்பலம்.
போதைப் பொருள் வர்த்தகத்தில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு முக்கிய தொடர்பு இருப்பது குறித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
பிரபல சிங்கள புலனாய்வு செய்தி இணையத்தளமான லங்கா ஈ...