ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தளபதி ரமேஸ்ஆவணப்படம் வலுவான சாட்சியமாக உள்ளது
ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்...
காணாமல் போனோர் எனக் கூறப்படும் பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐரோப்பாவில் வாழ்கின்றனர்
காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் ஐரோப்பாவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக சிலுமின என்ற சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் கிழக்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு இரகசிய வழிகளில் தப்பிச்...
இலங்கை அரசாங்கம் அ மெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் நெருங்கி செல்லும் நோக்குடன் பல உடன்படிக்கைகளை பல மில்லியன் டொலர்கள்...
இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் எல்எல்சி எனப்படும் லிபட்டி இன்டர்நெசனல் குரூப் என்ற பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளது.
இதற்காக இலங்கை அரசாங்கம் 760 000 அமெரிக்க டொலர்களை செலுத்த உடன்பட்டுள்ளது.
இலங்கை...
இலங்கையில் இம்முறை நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 120 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இம்முறை நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 120 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.
60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளதாக இராணுவப் பேச்சாளர்...
ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவை இக்கட்டில் நிறுத்துமா?
அண்மைய நாட்களாக உலாவி வந்த ஒரு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை.
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின்...
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இராணுவ நீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின்...
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இராணுவ நீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் பற்றி ஐ.நா மனித உரிமை குழு கேள்வி எழுப்பியுள்ளதுடன் இது தொடர்பான...
வள்ளி புனம் செஞ்சோலை வளாகத்தில் இனவெறிச் சிங்கள அரசின் இரும்புப் பறவைகளின் குண்டுத்தாக்குதலில் எமையெல்லாம் விட்டுப்பிரிந்த மாணவச் செல்வங்களின்...
14.08.2006 அன்று வள்ளி புனம் செஞ்சோலை வளாகத்தில் இனவெறிச் சிங்கள அரசின் இரும்புப் பறவைகளின் குண்டுத்தாக்குதலில் எமையெல்லாம் விட்டுப்பிரிந்த மாணவச் செல்வங்களின் 7ம் ஆண்டு நினைவாக.14.08.2013
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில்...
ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவை கட்சியின் பிரதி...
ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவை கட்சியின் பிரதி தலைவராக நியமிக்கவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருங்கிய தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
பிரதி தலைவர் பதவி...
மன்னார் ஆயரைப் பிடித்துச் சிறையில் அடைத்தால் அதன் விளைவு என்ன என்பது பற்றி தெரிந்தும் கலகொட அத்தே...
மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு...
நாட்டில் பௌத்த பலத்தை மேலோங்கச் செய்வதே தமது நோக்கம்- கலபொடத்தே ஞானசார தேரர்
இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இந்திய ஊடகமொன்றுக்கு...