மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது மரணித்த மருத்துவபீட மாணவியின் மரணத்தில் மர்மம்...
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது மரணித்த மருத்துவபீட மாணவியின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி மரணித்த மகிழுரைச் சேர்ந்த கெங்காதரன் மாதுமை...
முள்ளிவாய்க்கால் படுகொலை சரணடைந்த போரளிகள் பொதுமக்களுக்கு நடந்தது? மற்றும் ஒரு ஆவணம் கதிகலங்கவைத்துள்ளது
எங்கள் தேவதூதுவனின்
இறக்க முடியாத சிலுவையைப் போல்
என் மனக்கிடங்கினுள்ளும்
அமிழ்ந்து கிடக்கும் பளுவையும்
என்னால் இறக்க முடிவதில்லை!
ஓட ஓட விரட்டப்பட்டோம்
ஒன்றின் மேலொன்றாய்ப்
பிணமாய் வீழ்ந்தோம்
வீழ்த்தி விட்டோமென்ற
வெற்றிக்களிப்பில் இன்று நீ
வீழ்ந்து கிடக்கின்றாய்! பார்
விழிகளில் நீர் வழிய
வீதிகளில் நாங்கள் வெதும்பிக் கிடக்கின்றோம்
கொடி...
உயிரிழந்த யுவதி கர்ப்பப்பை புற்றுநோயாலேயே உயிரிழந்திருந்ததாக அங்கு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி...
இலங்கை இராணுவத்தில் அண்மையில் இணைந்திருந்து மரணமடைந்த தமிழ் யுவதியின் மரணம் தொடர்பில் குடும்பத்தவர்களிடையே பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அவசர அவசரமாக படைத்தரப்பு பத்திரிகையாளர் மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடத்தியுள்ளது.
ஓட்டுசுட்டான் செல்வபுரத்தில்...
புலிகளின் பணம், கப்பல்கள், வர்த்தக நிலையங்கள், வெளிநாடுகளில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் என புலிகளின் சகல விடயங்களையும்...
கே.பியை பாதுகாத்து கொண்டுள்ள அரசாங்கம், சர்வதேச ரீதியாக சர்வதேசத்தின் உதவியுடன் புலிகளின் பணத்தை கண்டுபிடிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்துள்ளது.புலிகளின் பணத்தை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அரசாங்கம் கூறும் கதையை நாம்...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் மிரட்டல்களுக்கு அடிபணியாமல், பக்கச்சார்பில்லாமல், நடுநிலையாக, நேர்மையாக,...
ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவிபிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது பக்கச்சார்பின்றி நேர்மையாக நீதியாகச் செயற்பட்டு வருகின்றார். அதனால் ஆத்திரம் கொண்டுள்ள அரசாங்கம் அவர் மீது குற்றச்சாட்டி விமர்சித்து வருகின்றது என...
யாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது...
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படை வீரர் இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முற்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை...
அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத்...
அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை அமைச்சர்கள் இன்று சந்திக்கவுள்ளமை பிக்கு எனும் போர்வைக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்று மத்திய மாகாண சபை...
30 மேற்பட்ட இராணுவ உயர் அதிகாரிகள் என்னை பாலியல் பலோத்காரம் செய்து விட்டனர்-பெண் போராளிகளின் அவலக்குரல்
30 மேற்பட்ட இராணுவ உயர் அதிகாரிகள் என்னை பாலியல் பலோத்காரம் செய்து விட்டனர்
அவர்களின் கோர முகம் இது தான் என காட்டிவிட்டார்கள்-பெண் போராளிகளின் அவலக்குரல்
இந்த வீடியோவை பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
சிராந்தி ராஜபக்ச வழங்கிய பட்டத்தை திருப்பி அனுப்பவுள்ளார் ரவிசங்கர்
வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமக்கு இலங்கையின் மருத்துவத்துறை, சர்வதேச திறந்த பல்கலைக்கழகத்தினால் (OIUCM) வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்தை திருப்பி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகம் எந்த ஒரு சட்ட...
கோத்தாபய ஒரு ‘இராணுவ விலங்கு’ – ஆய்வாளர் விக்ரர் ஐவன் (ஆய்வு)!
கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு ‘அரசியல் விலங்கு’ அல்ல. இவர் ஒரு ‘இராணுவ விலங்கு’ ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணுவக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார். இவ்வாறு Sri Lanka Guardian இணையத்தளத்தில் அரசியல் ஆய்வாளரும்...