இலங்கையை இழிவுபடுத்தும் நோக்கில் ஐ.நா விசாரணை நடத்துகின்றது – ஜீ.எல்.பீரிஸ்
போலியான முறையில் சர்வதேச விசாரணைகளுக்கான சாட்சியங்கள் திரட்டப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையின் யுத்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள்...
இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்குக் த.தே.ம.மு கண்டனம் – படுகொலை செய்யப்பட்ட வீடியோ உண்மையானது மற்றுமொரு...
இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டதாக சேனல் 4 வெளியிட்ட வீடியோ உண்மையானதுதான் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திப்பதற்காக ப.சிதம்பரம் வந்திருந்தார்.
அவரை சந்தித்துவிட்டு வந்தபின்னர் செய்தியாளர்களிடம், தாம் கருணாநிதிக்கு...
ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட வேண்டும், அது தற்போது ஆபத்தான பதவியாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட வேண்டும், அது தற்போது ஆபத்தான பதவியாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும்...
மார்பக ப்புற்று நோய்கனா அறிகுறிகள் அதற்கான சிகிச்சைகள் மற்றும் அதனை வருமுன் காப்பது எப்படி!!?
மார்பக ப்புற்று நோய்கனா அறிகுறிகள் அதற்கான சிகிச்சைகள் மற்றும் அதனை வருமுன் காப்பது எப்படி!!?
சினிமா நடிகையிலிருந்து சீஃப் செகரட்டரி வரை பாரபட்சமின்றி பலி வாங்கிக் கொண்டிருக்கிறது மார்பகப் புற்றுநோய். நேற்று வரை நம்முடன்...
திருகோணமலை பள்ளிவாசல் இராணுவத்தால் முற்றாக தகர்ப்பு கொட்டாவி விடும் முஸ்லீம் அரசியல் வாதிகள்
திருகோணமலை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்று நேற்று இராணுவத்தினரால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தினை அண்மித்த வெள்ளை மணல் பகுதியில் இருக்கும் கரிமலையூற்று எனும் முஸ்லிம் கிராமம் உள்ளது. அப்பகுதி...
இராணுவ ஆட்சியை நோக்கிய நகர்வுகளா?-எம்.எம்.நிலாம்டீன்
ஈழ விடுதலைப் புலிகளை வீழ்த்திய பின்னர் புலிகளை அழித்து விட்டோம் என்ற மமதையில் இலங்கை இராணுவத்தின் அட்டகாசம் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
வடக்கில் நாளாந்தம் சிறுமிகள் மற்றும் குடும்பப் பெண்களை சிறிலங்கா படையினர் கற்பழிப்பு...
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தளபதி ரமேஸ்ஆவணப்படம் வலுவான சாட்சியமாக உள்ளது
ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்...
காணாமல் போனோர் எனக் கூறப்படும் பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐரோப்பாவில் வாழ்கின்றனர்
காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் ஐரோப்பாவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக சிலுமின என்ற சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் கிழக்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு இரகசிய வழிகளில் தப்பிச்...
இலங்கை அரசாங்கம் அ மெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் நெருங்கி செல்லும் நோக்குடன் பல உடன்படிக்கைகளை பல மில்லியன் டொலர்கள்...
இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் எல்எல்சி எனப்படும் லிபட்டி இன்டர்நெசனல் குரூப் என்ற பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளது.
இதற்காக இலங்கை அரசாங்கம் 760 000 அமெரிக்க டொலர்களை செலுத்த உடன்பட்டுள்ளது.
இலங்கை...
இலங்கையில் இம்முறை நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 120 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இம்முறை நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 120 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.
60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளதாக இராணுவப் பேச்சாளர்...