நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் மலேசியாவில் கைதான குசாந்தனே மேற்கொண்டுள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் மலேசியாவில் கைதான குசாந்தனே மேற்கொண்டுள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குசாந்தன் என்ற புலி உறுப்பினரே...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று இடம்பெற்ற சந்திப்பின்...
இலங்கையின் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன்: ஜனாதிபதி
தாமும், தமது அரசாங்கமும் இலங்கையில் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று...
வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய...
வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்...
இந்தியா இலங்கையின் அயல்நாடு மாத்திரமல்ல. ஒரு பிராந்திய வல்லரசாகவும் திகழ்கிறது- இரா.சம்பந்தன்
இந்தியாவின் புதிய அரசாங்கம் மௌனமாக இருக்கிறது என்பதற்காக இலங்கை தமிழ் மக்கள் மீது அதற்கு அக்கறையில்லையென்று கருதக்கூடாது. உரிய நிலை வருகிற போது எல்லாமே நடைபெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்...
விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவு- ஜனாதிபதி
விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொது முகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விருப்பம் இல்லாமல் எவரும்...
மலேசியாவில் கைதான விடுதலைப்புலி சந்தேகநபர்கள் மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!-
மலேசியாவில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் மூவரும் நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இலங்கையின் ஊடகங்களுக்கு...
சிவில் பாதுகாப்பு படையணி மத்திய நிலையம் கோத்தபாயவினால் திறந்து வைப்பு!-மணலாறு
மணலாறு பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படையணியின் மத்திய நிலையத்தை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
யுத்த காலத்தில் மிகவும் மோசமாகப்...
நிபுணர் ஜகாங்கரின் கருத்துகள் வருத்தமளிக்கிறது ஐ.நாவின் இரகசிய விசாரணையை ஏற்க முடியாது! -இலங்கை அரசு
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கீர் வெளியிட்டு வரும்...
யாழில் வல்லுறவுக்கு உள்ளான சிறுமிகளின் பெற்றோர்களை கூட்டமைப்பினர் சந்திப்பு! ஈபிடிபியினரும் அச்சுறுத்துவதாக முறைப்பாடு
யாழ்.காரைநகர் ஊரி கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளின் பெற்றோர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் உயர்மட்ட நடவடிக்கை எடுக்கப்படும், படையினர் மக்களுடைய...