இலங்கை செய்திகள்

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட குற்றச்சாட்டை...

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. இலங்கை இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். இவ்வாறான...

வடபகுதி ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என்று கூறி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தேசிய ஒற்றுமையை குலைக்கும் வகையில் ஊடகச் செயலமர்வை நடத்தாதேஎன்று கூறி கொழும்பு இதழியல் கல்லூரிக்கு முன்பாக இன்று சனிக்கிழமை முற்பகல் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்பும் குழு என்று...

பிரித்தானிய அரசாங்கம் விடுத்த அழைப்பை இலங்கை ஜனாதிபதி ஏற்க மறுப்பு!தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர்ந்தோர் குழுக்களால்...

கிளஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாயத்துக்கான முதலாவது உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலியில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார். இந்நிகழ்வில்...

காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழு வெறும் கண்துடைப்பே…

   இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்தும் விசாரணையை விஞ்சும் வகையில் எமது குழுவின் விசாரணைகள் அமையும். இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி...

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 25.7.1983 அன்று பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த...

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 25.7.1983 அன்று   அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், “”இன்று இவ்வளவு...

விடுதலைப்புலிகளின் சொத்துக்கள், புதையல்கள் மற்றும் தரகு பணம் மூலம் ராஜபக்ஷவினர் பெற்ற பெருந்தொகையான பணம் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு...

விடுதலைப்புலிகளின் சொத்துக்கள், புதையல்கள் மற்றும் தரகு பணம் மூலம் ராஜபக்ஷவினர் பெற்ற பெருந்தொகையான பணம் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு செல்வந்தர்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் பற்றி விசாரணை நடத்தும்...

அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக போராட தயாராகும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நீக்கப்பட்டால், அதற்கு எதிராக போராட அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் தயாராகி வருவதாக சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் தகவல்கள்...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஏன் ஒழிக்க வேண்டும் ?

எதிர்க்கட்சித் தலைவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு மேடையில் சந்திக்க உள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார...

”பிரபாகரன் – பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்களா?

விசுவநாதன் உருத்திரகுமாரன்                         விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் ஏராளமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும்  உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், தன்னை...

பெண்களின் மார்புகளை வெட்டி கதற கதற கொலை-இன அழிப்பு முள்ளிவாய்க்கால்

  சிங்கள இராணுவம் பெண்களின் மார்புகளை வெட்டி கதற கதற கொலை-இன அழிப்பு முள்ளிவாய்க்கால் சம்பவங்களை படத்தில் காணலாம் மேலும் பல்வேறு சித்திரவதை கொலைகள்                           The rape and sex abuse victims...     TPN NEWS