இலங்கை செய்திகள்

அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில்பௌத்தர்களை அவமானப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் ஹக்கீம்: ஜாதிக ஹெல...

  அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், சிங்கள பௌத்த மக்களை சர்வதேச ரீதியில் அவமானத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதான நபர் என ஜாதிக ஹெல...

இலங்கையை ஆக்கிரமித்தது பரிசுத்த பாப்பரசரோ, கத்தோலிக்க திருச்சபையோ அல்ல கத்தோலிக்க திருச்சபை பௌத்தர்களை கொலை செய்யவில்லை: கத்தோலிக்க தர்மத்தை...

கத்தோலிக்க திருச்சபை மத பிரச்சாரங்களை மேற்கொள்ள நாடுகளை ஆக்கிரமிக்கவோ, மக்களை கொலை செய்யவோ இல்லை என கத்தோலிக்க தர்மத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. பரிசுத்த பாப்பரசர் இலங்கை பௌத்த மக்களிடம் மன்னிப்பு கோர...

இலங்கைக்கு உதவத் தயார்!- அவுஸ்திரேலிய அமைச்சர் மொரிசன் அறிவிப்பு

யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்றத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்து வழிகளிலும் உதவத் தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொட் மொரிசன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை கடற்படைக்கு இரண்டு கண்காணிப்புக்...

நான் ஒரு போதும் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தவன் அல்ல-அஸ்வர் எம்.பி.

என்னை கொலை செய்வதன் மூலம்தான் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால் அதனை தாராளமாக செய்யலாம் என்று ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் சூளுரைத்தார். வெளிநாடுகளில் இருக்கின்ற கொழுத்த உடல்களைக் கொண்டுள்ள...

போருக்கு பின்னர், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு அமைச்சு சிவில் சுதந்திரத்தை பறித்து இலங்கைக்குள் இராணுவ அரசாங்கம்...

இலங்கையில் ஜனநாயக நெறிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என ராஜபக்ஷ நிர்வாகம் நாட்டு மக்கள் மற்றும் வெளியுலகத்திடம் கூறி வருகின்ற போதும் பாதுகாப்பு அமைச்சு அதற்கு இணையான அடாவடி நிர்வாகம் ஒன்றை நாட்டில் செயற்படுத்தி...

வங்கி வட்டி வீதங்களில் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

வங்கி வட்டி வீதங்களில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு...

கறுப்பினப் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மை வெள்ளையருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கிய பங்காற்றியவர்களாக ரமபோசாவும் றூத் மேயரும் விளங்குகின்றனர் பேச்சுக்கு...

தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர் மத்தியஸ்தம் வழங்கினால் நாம் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்கிழக்கை நோக்கி சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் நகர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பும், அச்சமும் தற்பொழுது எழுந்து வருகின்றது.–...

கடந்த மாதம் பிரித்தானியாவிற்கு வருகை தந்திருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவிடம் எச்;சரிக்கையுடன் கூடிய ஒரு செய்தி தமிழர் தரப்பினால் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 25.05.2014 அன்று லன்டனில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவுக்கும் தமிழர்...

21ம் நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பு. உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் ஒழு முக்கியமான இன அழிப்பு

21ம் நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பு. உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் ஒழு முக்கியமான இன அழிப்பு பற்றிப் பார்க்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.எச்சரிக்கை: சிறுவர்கள் மன வலிமை குன்றியவர்கள் இந்தக் காணெளியைப்...

ராஜீவ்காந்தி கொலையின் உண்மை நிலை குறித்து விசாரிக்க வேண்டும்

      இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்ட கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை விசாரிக்க கோரிய வழக்கில் மத்திய...