**கறுப்பு ஜுலை 83 – அரிதான வீடியோ காட்சிகள்**
**கறுப்பு ஜுலை 83 – அரிதான வீடியோ காட்சிகள்**
கறுப்பு ஜுலை 83 – அரிதான வீடியோ காட்சிகள்
TPN NEWS
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம்
வடமாகாண பிரதம செயலர் வழக்கு! முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம்
வடமாகாண பிரதம செயலர் மற்றும் அவரது பணியாளர்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய சுற்றறிக்கையை, உயர்நீதிமன்றம் இன்று நிறுத்தி...
ஒபாமாவும் டேவிட் கமரூனும் பதவிக்கு வர தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் வாக்குகளை தக்கவைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்
ஒபாமாவும் டேவிட் கமரூனும் பதவிக்கு வர தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் வாக்குகளை தக்கவைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சி கொழும்பில் இன்று இடம்பெற்ற...
ஆளுநர் நியமன விடயத்தில் விட்டுக் கொடுக்காத இந்த அரசாங்கம், தமிழர்கள் பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்கப்போகிறது-மங்கள சமரவீர
மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் இராணுவ அதிகாரியான ஜீ.ஏ.சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் நியமித்துள்ளதன் மூலம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதே TNA யின் நிலைப்பாடு – சுமந்திரன்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டு;ம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நிலைப்பாடு என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது அதனை...
டக்ளஸ், கருணா, பிள்ளையான் மூவருக்கும் எதிராக காணாமல் போனோர் ஆணைக்குழுவின் முன்னால் பலரும் சாட்சியமளித்துள்ளனர்- விசாரணைக்கு அழைக்கப்படலாம்?
பொதுமக்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோர் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விளக்கமளிக்க அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின்...
“இந்தியாவுக்கு எதிராக இலங்கை முஸ்லீம்கள் செயற்படமாட்டார்கள்”=
“இந்தியாவுக்கு எதிராக இலங்கை முஸ்லீம்கள் செயற்படமாட்டார்கள்”
இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கீம்
இலங்கை முஸ்லீம்கள் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்கு எதிராகவோ, அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு எதிராகவோ பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதை...
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் பதவி விலக தீர்மானம் எடுத்து உள்ளார்
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் பதவி விலகுகின்றார் என்று அரசியல் வட்டாரங்களில் இன்று சூடு பிடித்து உள்ளது. வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியின் பதவிக் காலத்தை ஜனாதிபதி...
ஈழப்போரின் இறுதி கட்ட இனப்படுகொலை வீடியோ வடிவில்
ஈழப்போரின் இறுதி கட்ட இனப்படுகொலை திட்டமிட்டு மகிந்த அரசினால் நடத்தப்பட்டது
அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தலைமை ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகவே அரசின் செயற்பாடுகள் உள்ளன- முதலமைச்சர் விக்னேஸ்வரன்
தமிழர்களுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இணைந்து செயற்பட விரும்பாத அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தலைமை ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது:-
வடமாகாண ஆளுநராக ஜ.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது வாக்குறுதி மீறப்பட்ட மற்றொரு சம்பவமாக உள்ளது என...