இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களினால் பொதுபல சேனா இயக்கம் வழி நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வன்முறையை ஏற்படுத்தும் அரசாங்கம், வெளிநாடுகளில் முதலை கண்ணீர் வடிக்கிறது: மங்கள சமரவீர அரேபிய நாடுகளில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முதலைக் கண்ணீர் வடித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...

ஜீலை 5 கரும்புலிகள் நினைவு நாள் உலகம்எங்கும் உள்ள தழில்மக்கள் இதனை கொண்டாடுவார்கள் சிங்கள தேசம் இதனை...

  ஜீலை 5 கரும்புலிகள் நினைவு நாள் உலகம்எங்கும் உள்ள தழில்மக்கள் இதனை கொண்டாடுவார்கள் சிங்கள தேசம் இதனை மறக்காது தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின்...

வடமாகாணத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் படையினர், விலகிக் கொள்ள வேண்டும்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப்...

கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல. அங்கு நடைபெற்றது வெறும் போர்க்குற்றம் மட்டுமே-தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. ஆனந்தசங்கரியின்...

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் தாயகத் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இணைந்து தமிழீழத்தில் சிங்கள அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை ஒரே குரலாக எடுத்துரைக்க முற்பட்டவேளையில், கனடாவில் வசித்துவரும்...

வன்முறைகளைத் தூண்டிய அமைப்போ அல்லது தூண்டிய நபரோ இதுவரையில் தண்டிக்கப்படவில்லை முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது...

 முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிவதாக இலங்கையின் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய...

ஞானதேரருக்கு LTTE யுடன் தொடர்பு என்றால் இலங்கை அரசிற்கு ஆப்புத்தான் ராஜிதசேனாரட்ன:-

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இரகசியமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மீனபிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கும் ஞானசார...

இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று தமிழீழ...

  கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே...

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ சீருடை மற்றும், 10 மகஸீன்கள், 6 கைக்குண்டுகள் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார்...

முகமாலையில் நேற்றும் இன்றும் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் விடுதலைப் புலிகள் இயக்க சோதியா மற்றும் மாலதி படையணியின் பெண் புலிகளது என இனம் காணப்பட்டுள்ளது. முகமாலையின் முன்னரங்கப் பகுதியில் நேற்றும் இன்றும் சீருடைகள், ஆயுதங்கள்...

மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி அதனை நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் கருவியாக சிலர் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்- ஜனாதிபதி

பௌத்த மக்களை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் நெருப்பை வெளியே கொடுத்து, வெளி நெருப்பை உள்ளே கொண்டு வந்து முழு நாட்டையே தீக்கிரையாக்க சிலர் முயற்சிக்கின்றனர். மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை...

இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த...

இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சிறப்பு பிரதிநிதிகள் கோரியுள்ளனர். குற்றம்...