இலங்கை செய்திகள்

வன்னிப் பெருநிலப்பரப்பில் 2007 காலப்பகுதியில் இலங்கை அரசு கண்மூடித்தனமான விமான தாக்குதலில்

வன்னிப் பெருநிலப்பரப்பில் 2007 காலப்பகுதியில் இலங்கை அரசு கண்மூடித்தனமான விமான தாக்குதலில் காயம் உற்று சிதறி ஓடும் மாணவர்களை இந்த கானொளியில் கானலாம்

புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இராணுவப் பயிற்சிகளை முடித்து வெளியேறினர்.

இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர். இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பயிற்சிகளை முடித்து...

பாராளுமன்றத்தில் சும்மா இருக்கும் ஒரு தேசியப்பட்டியலை வீட்டுக்கு அனுப்பி விட்டு கோத்தா உள்ளே வரலாம்நாய் மனிதனை கடித்தால் செய்தி...

ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தான் அரசியலுக்கு வருவதற்கு தயார் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். உண்மையில் கோத்தபாய ஏற்கனவே திரைமறைவு அரசியலில் இருக்கிறார். ஆகவே இனிமேல் அவர் பகிரங்க அரசியலில்...

வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் தொடர்பில் சுரேஸ் எம்.பி

தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை மற்றும் சர்வதேச நகர்வுகளுடன் தொடர்புடைய விடயங்களை வட மாகாண சபையில் தீர்மானங்களாக நிறைவேற்றுவதும், அவை பற்றிப் பேசப்படுவதும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினாலும், கட்சியின் தலைமையினாலும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும்...

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டம் தொடர்பாக தொழிற்துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில்...

மகிந்தவை தொழவேண்டும் எனக் கூறியஅஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல் – பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

மகிந்தவை தொழவேண்டும் எனக் கூறிய அஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல் - பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். தொலைபேசி அழைப்புக்கள்,...

அளுத்கம பெருவில பகுதிக்கு மகிந்த விஜயம் பாதிக்கப்கட்டவர்களின் குறைகளை கேட்டறிந்தார்

அளுத்கம பெருவில பகுதிக்கு மகிந்த விஜயம் பாதிக்கப்கட்டவர்களின் குறைகளை கேட்டறிந்தார் குறைகள் நிவர்த்தி செய்யபபடுமா?

சயனைட்டை உட்கொண்டு உயிரை விடுவதற்கு பிரிகேடியர்; ரமேஸ் இற்கு பத்து நொடிகள் போதுமானது. எனினும் தலைமையின் கட்டளையை...

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்!! பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக்...

இலங்கையில் அல்ஹைதா இயக்கம் உருவெடுத்துள்ளது இதனை ஒழித்துக்கட்டவே அரசு தீவிர முயற்சியில் முஸ்லீம் இனத்தை சுத்திகரிக்கிறது.

விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் பின்னர் இலங்கையில் முஸ்லீம் தரப்பினரால் இலங்கையரசிற்கு பாரிய அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்பட்டதன் காரணமாகவே இன்று அரசாங்கம் முஸ்லீம் இனத்தவர்களுக்கெதிரான வன்முறைகளை இலங்கையில் கட்டவீழ்த்துள்ளது. 25முஸ்லீம் நாடுகளை எடுத்துக்கொண்டால் அங்கு அமெரிக்காவின்...

முச்சக்கர வண்டிக் சாரதியைத் வெளியே இழுத்து தள்ளிவிட்டே, அதில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இருவரை சுட்டுக்கொன்றுவிட்டு, சந்தேக நபர்கள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 29ம் திகதி இரவு 8.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மாவத்த வீதியில் நின்றவர்கள் மீது...