அமெரிக்கா ரணிலுக்கு தேர்தலுக்காக இரண்டு பில்லியன் ரூபா வழங்க தயார்?
அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு பில்லியன் ரூபாய் பணத்தை வழங்க தயாராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில்...
பாதுகாப்புச் செயலாளர் மத அமைப்புகளை மாதாந்தம் சந்திக்க தீர்மானித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மாதாந்தம் பௌத்தம் உட்பட அனைத்து மத அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார்.
இராவணா பலய அமைப்புடன் கடந்த 5 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது...
இலங்கை அரசுக்கெதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன – ஐநா மனித உரிமை ஆணையாளர் நியமித்த உயர்மட்ட ஆணைக்குழு
இலங்கை அரசுக்கெதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஐநா மனித உரிமை ஆணையாளர் நியமித்த உயர்மட்ட ஆணைக்குழு அந்த விசாரணைகளில் கூடிய கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
விசாரணைகள் இலங்கை அரசுக்கெதிராக மாத்திரமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும்...
வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட எனது கணவருக்கு மரணச்சான்றிதழ் பெறுமாறு வற்புறுத்துகின்றனர்.
வவுனியாவில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட எனது கணவருக்கு மரணச்சான்றிதழ் எடுக்கும்படி சிலர் நேரில் வருகை தந்தும் தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தியும் வற்புறுத்துவதாக பெண்ணொருவர் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் புதுக்குடியிருப்பில்...
மலேசியாவில் விடுதலைப்புலிகள் தேடுதல் வேட்டை தொடருகிறது
கடந்த வியாழக்கிழமை, மலேசியாவின் செர்தாங்க், செந்துல், சுங்காய் பெசி, மத்திய கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் மலேசிய போலீசார் நடத்தி அதிரடி தேடுதல் வேட்டையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 32,37,43 மற்றும் 45 வயது...
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
தொலைபேசி மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை!– ஞானசார தேரர் - ராஜித சேனாரட்னவிற்கு விசர்!– ஞானசார தேரர்
தொலைபேசி வழியான மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இடைக்கிடை...
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களினால் பொதுபல சேனா இயக்கம் வழி நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வன்முறையை ஏற்படுத்தும் அரசாங்கம், வெளிநாடுகளில் முதலை கண்ணீர் வடிக்கிறது: மங்கள சமரவீர
அரேபிய நாடுகளில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முதலைக் கண்ணீர் வடித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...
ஜீலை 5 கரும்புலிகள் நினைவு நாள் உலகம்எங்கும் உள்ள தழில்மக்கள் இதனை கொண்டாடுவார்கள் சிங்கள தேசம் இதனை...
ஜீலை 5 கரும்புலிகள் நினைவு நாள் உலகம்எங்கும் உள்ள தழில்மக்கள் இதனை கொண்டாடுவார்கள்
சிங்கள தேசம் இதனை மறக்காது
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின்...
வடமாகாணத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் படையினர், விலகிக் கொள்ள வேண்டும்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப்...
கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல. அங்கு நடைபெற்றது வெறும் போர்க்குற்றம் மட்டுமே-தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. ஆனந்தசங்கரியின்...
ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் தாயகத் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இணைந்து தமிழீழத்தில் சிங்கள அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை ஒரே குரலாக எடுத்துரைக்க முற்பட்டவேளையில், கனடாவில் வசித்துவரும்...