இலங்கை செய்திகள்

மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் நாட்டுக்கு எதிராகவும் சமூகங்களுக்கு எதிராகவும் பேசுகிறார்-பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

பொது பல சேனாவுடன் தொடர்புகள் இல்லை! மன்னார் ஆயரை கைதுசெய்யக் கோரவில்லை!- கோத்தபாய பொதுபலசேனாவுடன் தமது எவ்வித தொடர்புகளும் இல்லையென்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு...

முதலமைச்சர் பார்வையிழந்தவரை அருகே அழைத்து கையை பற்றி உதவி செய்து தருவேன் என உறுதி அளித்தார்.

“சமூக சேவை அலுவலர் தன்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். என்ன பிளான் எதிர்பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு வடக்கு முதலமைச்சரிடம் கிருஸ்ணபுரத்தில் இரு கண்ணும் பார்வை இழந்தவரின் இளம் மனைவி முறைப்பாடு...

நாட்டின் அரசாட்சிப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதியை பதவி விலக்குவதே நோர்வேயின் நோக்கமாக அமைந்துள்ளது

ஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அரசாட்சிப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதியை பதவி விலக்குவதே நோர்வேயின் நோக்கமாக அமைந்துள்ளது. எனினும்,...

2014.06.15 அன்று இலங்கையின் அளுத்கம மற்றும் பேருவளை வாழ் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளின் ஆவணப்பதிவு.

  2014.06.15 அன்று இலங்கையின் அளுத்கம மற்றும் பேருவளை வாழ் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளின் ஆவணப்பதிவு TPN NEWS

மாத்தறை நகர குழு மோதல் தொடர்பில் மங்கள சமரவீரவுக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது சட்டத்தரணியுடன் சென்று சற்று முன்னர் மாத்தறை பொலிஸில் சரணடைந்துள்ளார். மாத்தறை நகர குழு மோதல் தொடர்பில்வுக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இருப்பின் அவர்...

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும், வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக அடைக்கலம் கேட்டு செல்லுகிற நிலைதான் உள்ளது. அப்படி அடைக்கலம் கேட்டு, புதுச்சேரியில் இருந்து 152 இலங்கைத் தமிழர்கள் ஒரு...

இனவாதத்தைத் தூண்டும் வகையில் உரையாற்றிய ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டும்-புலனாய்வுப் பொலிசார் விசாரணை

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அளுத்கமவில் நடைபெற்ற கூட்டத்தில் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து குற்றப்புலனாய்வுப் திணைக்களம் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அளுத்கமவில் நடைபெற்ற...

தாழங்குடாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21பேர் படுகாயம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21பேர் படுகாயமடைந்துள்ளர். நள்ளிரவு 12.30 மணியளவில் தாழங்குடாவில் உள்ள அரசி ஆலைக்கு முன்பாக வானும் எல்வ் வாகனமும் நேருக்கு...

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த மகன் அரசியலில் இது எல்லாம் சகஜம் வருங்கால ஜனாதிபதிக்கான சமிக்கைகள்-நாமல்ராஜபக்ஷ

  அப்பனுக்கு தப்பாமல் பிறந்த மகன் அரசியலில் இது எல்லாம் சகஜம் வருங்கால ஜனாதிபதிக்கான சமிக்கைகள்-நாமல்ராஜபக்ஷ மதங்களுக்கு இடையே விசுவாசத்தை மேம்படுத்தும் வகையில் அமபாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமென ஐக்கிய...

நீதித்துறைக்கு 18வது அரசியல் திருத்தத்தால் “பங்கம்” என்கிறார் விக்னேஸ்வரன்

  நீதித்துறையில் மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது -- சி.வி.விக்னேஸ்வரன் அரசுக்கு சார்பான வகையில் வழக்குகளில் தீர்ப்புக்கள் வழங்கப்படுவதனாலும் வழக்கு விசாரணைகள் தாமதப்படுவதனாலும் மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களின்...