அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டம் தொடர்பாக தொழிற்துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதில்...
மகிந்தவை தொழவேண்டும் எனக் கூறியஅஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல் – பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
மகிந்தவை தொழவேண்டும் எனக் கூறிய அஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல் - பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தொலைபேசி அழைப்புக்கள்,...
அளுத்கம பெருவில பகுதிக்கு மகிந்த விஜயம் பாதிக்கப்கட்டவர்களின் குறைகளை கேட்டறிந்தார்
அளுத்கம பெருவில பகுதிக்கு மகிந்த விஜயம் பாதிக்கப்கட்டவர்களின் குறைகளை கேட்டறிந்தார்
குறைகள் நிவர்த்தி செய்யபபடுமா?
சயனைட்டை உட்கொண்டு உயிரை விடுவதற்கு பிரிகேடியர்; ரமேஸ் இற்கு பத்து நொடிகள் போதுமானது. எனினும் தலைமையின் கட்டளையை...
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்!!
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக்...
இலங்கையில் அல்ஹைதா இயக்கம் உருவெடுத்துள்ளது இதனை ஒழித்துக்கட்டவே அரசு தீவிர முயற்சியில் முஸ்லீம் இனத்தை சுத்திகரிக்கிறது.
விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் பின்னர் இலங்கையில் முஸ்லீம் தரப்பினரால் இலங்கையரசிற்கு பாரிய அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்பட்டதன் காரணமாகவே இன்று அரசாங்கம் முஸ்லீம் இனத்தவர்களுக்கெதிரான வன்முறைகளை இலங்கையில் கட்டவீழ்த்துள்ளது. 25முஸ்லீம் நாடுகளை எடுத்துக்கொண்டால் அங்கு அமெரிக்காவின்...
முச்சக்கர வண்டிக் சாரதியைத் வெளியே இழுத்து தள்ளிவிட்டே, அதில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இருவரை சுட்டுக்கொன்றுவிட்டு, சந்தேக நபர்கள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29ம் திகதி இரவு 8.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மாவத்த வீதியில் நின்றவர்கள் மீது...
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் நாட்டுக்கு எதிராகவும் சமூகங்களுக்கு எதிராகவும் பேசுகிறார்-பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
பொது பல சேனாவுடன் தொடர்புகள் இல்லை! மன்னார் ஆயரை கைதுசெய்யக் கோரவில்லை!- கோத்தபாய
பொதுபலசேனாவுடன் தமது எவ்வித தொடர்புகளும் இல்லையென்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு...
முதலமைச்சர் பார்வையிழந்தவரை அருகே அழைத்து கையை பற்றி உதவி செய்து தருவேன் என உறுதி அளித்தார்.
“சமூக சேவை அலுவலர் தன்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். என்ன பிளான் எதிர்பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு வடக்கு முதலமைச்சரிடம் கிருஸ்ணபுரத்தில் இரு கண்ணும் பார்வை இழந்தவரின் இளம் மனைவி முறைப்பாடு...
நாட்டின் அரசாட்சிப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதியை பதவி விலக்குவதே நோர்வேயின் நோக்கமாக அமைந்துள்ளது
ஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசாட்சிப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதியை பதவி விலக்குவதே நோர்வேயின் நோக்கமாக அமைந்துள்ளது. எனினும்,...
2014.06.15 அன்று இலங்கையின் அளுத்கம மற்றும் பேருவளை வாழ் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளின் ஆவணப்பதிவு.
2014.06.15 அன்று இலங்கையின் அளுத்கம மற்றும் பேருவளை வாழ் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளின் ஆவணப்பதிவு
TPN NEWS