முந்நூறு ஆண்டுகள் ஒரு சமூகத்தில் இயல்பாக ஏற்படும் மாற்றங்களையும் சமூக உள்கட்டமைப்புகளுக்குள் நடைபெறும் பரிணாமத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள்...
எமது மக்கள் நடாத்திய சாத்வீக ஜனநாயக போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டதுடன், இந்த கொடும் அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர்வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே ஒரு...
நாட்டின் ஊழல் மிகுந்த அரசியலே மக்களை இந்த இடத்தை நோக்கி தள்ளியுள்ளது: -சரத் பொன்சேகா
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் சிதைந்து போயுள்ளதை 90 வீதமான மக்களின் அமைதி எடுத்துக் காட்டுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே...
ஞானசார தேரர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றவில்லை – அஜித் ரோஹண
பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கலபொடத்தே ஞானசார தேரர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கலபொடத்தே ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டும்...
அளுத்கம சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் இரு வாரங்களில் நிறைவு பெறும்: 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி...
அளுத்கம சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் இரு வாரங்களில் நிறைவு பெறும்: 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன. பொலிஸ் பேச்சாளர்
அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணகளை...
முஸ்லிம் காங்கிரஸின் நான்கு எம்.பிக்களை சுதந்திரக் கட்சியில் இணைக்க முயற்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர், அவர்களுடன் சில...
முஸ்லிம் காங்கிரஸின் நான்கு எம்.பிக்களை சுதந்திரக் கட்சியில் இணைக்க முயற்சி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்து கொள்வதற்காக திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஸ்லிம்...
முஸ்லீம் புலனாய்வை விலக்குவது அரசுக்கு ஆபத்து பொதுபலசேனவின் கருத்து முட்டாள்தனம்
அரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொது பல சேனாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திலான் விஜேசிங்க,...
முள்ளிவாய்க்காலின் இறுதிக்கனங்கள் நடந்தது என்ன?
தழிழ் இனம் வேண்டும் என்றே அழிக்கப்படடது உண்மை சம்பவம்
அரசமைப்புச் சட்டத்தின் தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் தொடர்பான 1955/32 பிரிவின் கீழ் மங்கள சமரவீரவைக் கைது செய்ய நடவடிக்கைகள்...
மங்கள சமரவீர கைது? பாதுகாப்பு அமைச்சு உத்தரவு- மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: ஹெல உறுமய
புலனாய்வுப் பிரிவினரின் இனவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய மங்கள சமரவீரவை கைது...
செயலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழுவினர் முடித்த இடத்தில் இருந்து புதிய விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும்...
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை மூன்று நிபுணர்களை நியமித்ததை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி...
LTTE ன் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 51 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் 5 பேர் பெண்கள், விடுதலைப் புலிகளின்...