செயலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழுவினர் முடித்த இடத்தில் இருந்து புதிய விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும்...
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை மூன்று நிபுணர்களை நியமித்ததை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி...
LTTE ன் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 51 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் 5 பேர் பெண்கள், விடுதலைப் புலிகளின்...
பொலிஸ் அதிபர் தமிழரான வி இந்திரனுக்கு ஞானசார தேரர் 12 மணிநேர காலக்கெடுவின் பேரில் தாம்...
ஞானசார தேரரரின் தற்கொலை அச்சுறுத்தல் காரணமாக பொதுபலசேனாவினர் விடுதலை!
அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனாவின் 13 உறுப்பினர்களின் விடுதலைக்கு பின்னால் ஞானசார தேரரின் தற்கொலை அச்சுறுத்தல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன்...
140 யானைகள் மட்டுமே நாட்டில் உள்ளன.
தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட யானைகள் 140 மட்டுமே உள்ளதாக வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பதியப்படாத யானைகள் தொடர்பில் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர்...
முல்லைத்தீவு இராணுவ முகாம் முன் விபத்து- பெண் பலி.
முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து...
குற்றம் புரிந்த ஞானதேரா் வெளியே சமதானத்தை போதித்த விஜித்ததேர் உள்ளே
வட்டரக்க விஜித தேரர் "தன்னைத்தானே தாக்கிக்கொண்டு பொய்ப் புகார்" கொடுத்தார் என்கிறது போலிஸ்
கடும் போக்கு பௌத்த அமைப்பான, பொது பல சேனாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட பௌத்த பிக்கு வட்டரக்க விஜித தேரர்,...
கோத்தா உள்ளே! அஸ்வர் வெளியே- அரசாங்கத்திற்கு ஒரு எலும்புத்துண்டு போதும் அஸ்வரை மடக்க
தேசியப் பட்டியல் மூலம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிர்வாக சேவை பதவியி்ல் இருந்து கொண்டு அரசியல் விடயங்களில் தலையிடுவது உள்நாடு மற்றும்...
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இன்று கடிதம்...
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) பாலச்சந்திரன் கஜதீபன்இசந்திரலிங்கம் சுகிர்தன்...
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்
கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா -தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில்...
ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார் இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத் காரியவசம்,
அமெரிக்காவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் c, அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்கா, வோஷிங்டனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பு எதிர்வரும் ஜுலை 14ம் திகதி வெள்ளை...