முஸ்லிம் காங்கிரஸின் நான்கு எம்.பிக்களை சுதந்திரக் கட்சியில் இணைக்க முயற்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர், அவர்களுடன் சில...
முஸ்லிம் காங்கிரஸின் நான்கு எம்.பிக்களை சுதந்திரக் கட்சியில் இணைக்க முயற்சி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்து கொள்வதற்காக திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஸ்லிம்...
முஸ்லீம் புலனாய்வை விலக்குவது அரசுக்கு ஆபத்து பொதுபலசேனவின் கருத்து முட்டாள்தனம்
அரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொது பல சேனாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திலான் விஜேசிங்க,...
முள்ளிவாய்க்காலின் இறுதிக்கனங்கள் நடந்தது என்ன?
தழிழ் இனம் வேண்டும் என்றே அழிக்கப்படடது உண்மை சம்பவம்
அரசமைப்புச் சட்டத்தின் தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் தொடர்பான 1955/32 பிரிவின் கீழ் மங்கள சமரவீரவைக் கைது செய்ய நடவடிக்கைகள்...
மங்கள சமரவீர கைது? பாதுகாப்பு அமைச்சு உத்தரவு- மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: ஹெல உறுமய
புலனாய்வுப் பிரிவினரின் இனவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய மங்கள சமரவீரவை கைது...
செயலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழுவினர் முடித்த இடத்தில் இருந்து புதிய விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும்...
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை மூன்று நிபுணர்களை நியமித்ததை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி...
LTTE ன் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 51 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் 5 பேர் பெண்கள், விடுதலைப் புலிகளின்...
பொலிஸ் அதிபர் தமிழரான வி இந்திரனுக்கு ஞானசார தேரர் 12 மணிநேர காலக்கெடுவின் பேரில் தாம்...
ஞானசார தேரரரின் தற்கொலை அச்சுறுத்தல் காரணமாக பொதுபலசேனாவினர் விடுதலை!
அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனாவின் 13 உறுப்பினர்களின் விடுதலைக்கு பின்னால் ஞானசார தேரரின் தற்கொலை அச்சுறுத்தல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன்...
140 யானைகள் மட்டுமே நாட்டில் உள்ளன.
தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட யானைகள் 140 மட்டுமே உள்ளதாக வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பதியப்படாத யானைகள் தொடர்பில் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர்...
முல்லைத்தீவு இராணுவ முகாம் முன் விபத்து- பெண் பலி.
முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து...
குற்றம் புரிந்த ஞானதேரா் வெளியே சமதானத்தை போதித்த விஜித்ததேர் உள்ளே
வட்டரக்க விஜித தேரர் "தன்னைத்தானே தாக்கிக்கொண்டு பொய்ப் புகார்" கொடுத்தார் என்கிறது போலிஸ்
கடும் போக்கு பௌத்த அமைப்பான, பொது பல சேனாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட பௌத்த பிக்கு வட்டரக்க விஜித தேரர்,...