இலங்கை செய்திகள்

முஸ்லிம்களுக்கு உணவு கொடுக்காமல் கொன்றுவிடுவோம்!!

முஸ்லிம்களை உண்ண உணவு கொடுக்காமல் பசியால் கொன்றுவிடுவோம்- என டி.என்.எல்.தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியென்றில் கலந்துகொண்ட பௌத பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளர்.  

நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் போரை வேறு வழியிலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன்-ரணில்

போரை வேறு வழியில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போரை பல்வேறு வழிகளில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.  நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் போரை வேறு வழியிலேயே...

TNA அமைப்பு முஸ்லீம்கள் விடயத்தில் புத்திசாலித்தனத்தை கையாள்வது தற்போதைய காலகட்டத்தில் நல்லது

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக வன்னி மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். அதில் குறிப்பிடப்பட்ட விடயமாவது, 'தமிழ் முஸ்லீம் மோதல்களுக்கு தூபமிட்டு உனது சூழ்ச்சியை காட்டாதே' 'TNA சதியில் இருந்து எங்களை...

13ம் திருத்தச்சட்டம் வடக்கில் இரு வேறு நிர்வாகங்கள்: பெர்னாண்டஸ்சுட்டிக்காட்டியிருக்கின்றோம்; -முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

மக்களின் ஜனநாயக அங்கீகாரத்துடன் வட மாகாண அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் செயற்பாடுகளை முடக்கும் வகையில் அல்லது தாமதப்படுத்தும் வகையில் அந்த அரசாங்கத்திற்கு சமமான மற்றொரு நிர்வாகம் வடக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களால்...

முஸ்லிம் தலைவர்கள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவை சந்தித்தனர்

இலங்கையின் அளுத்கம தாக்குதல்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான வன்முறை நடந்த பின்னணியில் , இலங்கையின் சில முஸ்லீம் தலைவர்கள் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்தனர். இந்த...

காலத்திற்கு காலம் கொள்கையை மாற்றி வரும் முஸ்லீம் அரசியல்வாதிகள்

மூவின மக்கள் வாழ்ந்து வருகின்ற ஒரு நாடு இலங்கையாகும். சிறு பான்மை இனங்களாக தமிழர், முஸ்லீம், பேகர் என வாழ்ந்து வருகின்றனர். ஆனால் முஸ்லீம் சமுதாயத்தினரும் பரங்கி இனத்தவர்களும் தமிழ் பெசும் மக்களாகவே இருந்து...

பொதுபல சேனா அமைப்பை அரசாங்கமே பின்னின்று இயக்கிவருகின்றது.

இலங்கையில் செயற்படும் இனவாத அமைப்புகள் என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபல சேனாவைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை...

பாகிஸ்தானின் பஞ்சாபி மாகாணத்தில் இளம் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

    பாகிஸ்தானின் பஞ்சாபி மாகாணத்தில் இளம் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பஞ்சாபி மாகாணத்தில் லையா என்ற கிராமப்பகுதி உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 20 வயதான முசம்மில் பிபி என்ற...

அளுத்கம ,பேருவளை மற்றும் தர்கா நகர் சம்பவங்கள் தொடர்பில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்-அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்.

அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளிர் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விபரமான அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு வழங்கியுள்ளார். இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு...

என்னை கொலை செய்தோ, கைது செய்தோ, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியோ பிரச்சினை தீரும் என்றால், அதனை எதிர்கொள்ள...

     தனது மரணத்தின் மூலம் சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு கிடைக்கும் என்றால், மரணத்தை எதிர்நோக்க தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின்...