இலங்கை செய்திகள்

முஸ்லீம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகக் கூடாது என்பதற்காகவே இலங்கை முஸ்லீங்கள் ஒடுக்கப்படுகின்றனர்

    முஸ்லீம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகக் கூடாது என்பதற்காகவே இலங்கை முஸ்லீங்கள் ஒடுக்கப்படுகின்றனர் இலங்கை இராணுவத்தை விடவும் முஸ்லீம் தீவிரவாத அமைப்பு எப்படி கொல்கிரார்கள் என்று மட்டும் பாருங்கள் அல்-கைதா அமைப்புக்கும் இலங்கை பங்களாதேஷ்...

இலங்கையில் புகலிடம் கோரிய பாகிஸ்தானியர்களை நாடு கடத்த வேண்டாம்.

இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து எதுவும் தெரியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சுமார் 140 பாகிஸ்தானிய புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக ஊடகங்களில் தகவல்...

பொதுபலசேனா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன முரண்பாடுகளை தூண்டுகிறது- அமைச்சர் ரிசாட் பதியூதின்

அலுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதின் வலியுறுத்தியுள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருக்கு...

இலங்கையில் பொது பல சேனாவினாவின் வன்முறைகள் கனடாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்:-

இலங்கையில் பொது பல சேனாவினால் முஸ்லீம்களுக்கு  எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கனடாவின்  தலைநகர் ரொறன்ரோவில் இடம்பெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பட்டத்தை இலங்கையில் இருந்து...

முஸ்லிம் நாடுகளுடனான உறவின் பாதிப்பை இலங்கை சந்திக்க வேண்டி வரும்- ஞானசார தேரர்

தான் ஜனாதிபதியாக இருந்தால் மேற்கத்தேய நாடுகளுடன் நல்லுறவைப் பேணி இருப்பேனே தவிர, முஸ்லிம் நாடுகளுடன் இல்லை என்று பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு...

அளுத்கம, பேருவளைப் பிரச்சினைகளை வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும், தூதரகங்களுக்கும் எடுத்துச் சென்று அரசுக்கும் நாட்டுக்கும் அமைச்சர் ஹக்கீம் பெரும் நெருக்கடியை...

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளராக இதுவரை காலமும் இருந்த நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது இடத்துக்கு இப்போது புதிய ஆணையாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் ஜோர்தான் இளவரசரான ராட் செயிட்...

விஜித்த வட்டாரக்க தேரர். மொஹமட் விஜித்த வட்டாரக்க என்றால்தான் பௌத்த அடிப்படைவாதிகளுக்குத் தெரியும்.

    “குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.” “ இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர்...

ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லைஅரசிலிருந்து அவராக வெளியேறினால் நல்லது! இல்லையேல்...

  ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால் அவருக்கே சிறந்தது. இல்லையேல் நாம் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் என ஜாதிக...

முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது

தொடரும் முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது.அவ்வகையில் யாழ்.நகரின் புறநகரப்பகுதியான நாவாந்துறையிலுள்ள காமல் பள்ளி வாசல் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து துண்டுகள் சிதறிய...

இனவாத கட்சிகளை எதிர்த்து மகிந்தவால் ஆட்சி செய்ய முடியாது பற்றி எரிகிறது பாந்துரை நோலிமிட்- பொதுபலசேனா...

இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம் நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை காட்சியறைகளில் நோலிமிட் நிறுவனம் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும்,...