இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பை அரசாங்கமே பின்னின்று இயக்கிவருகின்றது.

இலங்கையில் செயற்படும் இனவாத அமைப்புகள் என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபல சேனாவைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை...

பாகிஸ்தானின் பஞ்சாபி மாகாணத்தில் இளம் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

    பாகிஸ்தானின் பஞ்சாபி மாகாணத்தில் இளம் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பஞ்சாபி மாகாணத்தில் லையா என்ற கிராமப்பகுதி உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 20 வயதான முசம்மில் பிபி என்ற...

அளுத்கம ,பேருவளை மற்றும் தர்கா நகர் சம்பவங்கள் தொடர்பில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்-அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்.

அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளிர் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விபரமான அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு வழங்கியுள்ளார். இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு...

என்னை கொலை செய்தோ, கைது செய்தோ, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியோ பிரச்சினை தீரும் என்றால், அதனை எதிர்கொள்ள...

     தனது மரணத்தின் மூலம் சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு கிடைக்கும் என்றால், மரணத்தை எதிர்நோக்க தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின்...

முஸ்லீம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகக் கூடாது என்பதற்காகவே இலங்கை முஸ்லீங்கள் ஒடுக்கப்படுகின்றனர்

    முஸ்லீம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகக் கூடாது என்பதற்காகவே இலங்கை முஸ்லீங்கள் ஒடுக்கப்படுகின்றனர் இலங்கை இராணுவத்தை விடவும் முஸ்லீம் தீவிரவாத அமைப்பு எப்படி கொல்கிரார்கள் என்று மட்டும் பாருங்கள் அல்-கைதா அமைப்புக்கும் இலங்கை பங்களாதேஷ்...

இலங்கையில் புகலிடம் கோரிய பாகிஸ்தானியர்களை நாடு கடத்த வேண்டாம்.

இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து எதுவும் தெரியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சுமார் 140 பாகிஸ்தானிய புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக ஊடகங்களில் தகவல்...

பொதுபலசேனா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன முரண்பாடுகளை தூண்டுகிறது- அமைச்சர் ரிசாட் பதியூதின்

அலுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதின் வலியுறுத்தியுள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருக்கு...

இலங்கையில் பொது பல சேனாவினாவின் வன்முறைகள் கனடாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்:-

இலங்கையில் பொது பல சேனாவினால் முஸ்லீம்களுக்கு  எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கனடாவின்  தலைநகர் ரொறன்ரோவில் இடம்பெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பட்டத்தை இலங்கையில் இருந்து...

முஸ்லிம் நாடுகளுடனான உறவின் பாதிப்பை இலங்கை சந்திக்க வேண்டி வரும்- ஞானசார தேரர்

தான் ஜனாதிபதியாக இருந்தால் மேற்கத்தேய நாடுகளுடன் நல்லுறவைப் பேணி இருப்பேனே தவிர, முஸ்லிம் நாடுகளுடன் இல்லை என்று பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு...

அளுத்கம, பேருவளைப் பிரச்சினைகளை வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும், தூதரகங்களுக்கும் எடுத்துச் சென்று அரசுக்கும் நாட்டுக்கும் அமைச்சர் ஹக்கீம் பெரும் நெருக்கடியை...

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளராக இதுவரை காலமும் இருந்த நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது இடத்துக்கு இப்போது புதிய ஆணையாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் ஜோர்தான் இளவரசரான ராட் செயிட்...