இலங்கை செய்திகள்

விஜித்த வட்டாரக்க தேரர். மொஹமட் விஜித்த வட்டாரக்க என்றால்தான் பௌத்த அடிப்படைவாதிகளுக்குத் தெரியும்.

    “குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.” “ இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர்...

ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லைஅரசிலிருந்து அவராக வெளியேறினால் நல்லது! இல்லையேல்...

  ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால் அவருக்கே சிறந்தது. இல்லையேல் நாம் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் என ஜாதிக...

முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது

தொடரும் முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது.அவ்வகையில் யாழ்.நகரின் புறநகரப்பகுதியான நாவாந்துறையிலுள்ள காமல் பள்ளி வாசல் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து துண்டுகள் சிதறிய...

இனவாத கட்சிகளை எதிர்த்து மகிந்தவால் ஆட்சி செய்ய முடியாது பற்றி எரிகிறது பாந்துரை நோலிமிட்- பொதுபலசேனா...

இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம் நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை காட்சியறைகளில் நோலிமிட் நிறுவனம் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும்,...

ஆவேசமாக பேசும் முஸ்லீம் மௌவி நாம் சிறுபான்மை இனம் அல்ல 160 கோடி மக்கள்

  ஆவேசமாக பேசும் முஸ்லீம் மௌவி நாம் சிறுபான்மை இனம் அல்ல 160 கோடி மக்கள்

பிரபாகரன் இருந்தால் முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக மக்கள் முன்னணி தகவல் தொடர்பு மையம் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வடமாகாணசபை...

மன்னிக்க வேண்டும் மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் இனத்தால் மொழியால் நாம் ஒன்றுபட்டே வாழ்ந்துவருகின்றோம்

  மன்னிக்க வேண்டும் மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் இனத்தால் மொழியால் நாம் ஒன்றுபட்டே வாழ்ந்துவருகின்றோம்இதை இனியும் உணராமல் இருந்தால் பிரித்து வைத்து எம்மை அழிக்கும் சூழ்ச்சியில் சிங்களம் செய்துவந்ததுபோல் அதை நிருவித்துள்ள இந்த சம்பவம்...

நரேந்திரமேடி மகிந்தவை ஆட்டிப்படைப்பாரா சீனாதான் விட்டுக்கொடுக்குமா?

இலங்கையில் மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக இருப்பதையும், அவரது குடும்பத்தினர் முக்கிய பதவிகளை வகிப்பதையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள ராஜதந்திரி ஒருவர் மூலம்...

மதத்தின் பெயரால் நாம் இன்னும் எத்தனை உயிரை பழிவாங்க போகிறோம்..கொலை செய்தவன் கொலைதான் செய்யப்படவேண்டும் என்று எந்த மதம்...

  மதத்தின் பெயரால் நாம் இன்னும் எத்தனை உயிரை பழிவாங்க போகிறோம்..கொலை செய்தவன் கொலைதான் செய்யப்படவேண்டும் என்று எந்த மதம் சொன்னாலும்; அதுவும் ஒரு கொலைகார மதமே!! அது தண்டனை அல்ல; என்பதை மனித சமுதாயம்...

யார் வன்முறையின் பின்னனி என்பது ஜனாதிபதிக்கும் தெரியும் முஸ்லீம்களுக்கும் தெரியும் ஆகத் துள்ளினால் பதவி போய் விடும்...

நாட்டையோ மதத்தையோ அழிப்பதற்கு கடும்போக்காளர்களுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி எச்சரித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, கடும்போக்காளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார். அரசாங்கம் தவறுகளுக்கு...