இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து .இந்தியாவும் பிரித்தானியாவும்ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவும் பிரித்தானியாவும் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன உலகில் பல நாடுகளில் தற்போது பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்குவது குறித்து இந்தியாவும் பிரித்தானியாவும்...

அபிவிருத்திகளை தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள்!- முதலமைச்சர்

வடக்கு மாகாணத்திற்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களையும், அபிவிருத்தி உதவிகளையும் யார் தடுக்கின்றனரோ அவர்கள் துரோகிகள். என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர்...

பொதுபலசேனா இனவாத அமைப்பு அல்லசிறுபான்மை மக்களை அடக்கவோ, முஸ்லிம்களை அழிக்கவோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை-கலகொட அத்தே...

பொதுபலசேனா இனவாத அமைப்பு அல்ல. முஸ்லிம்களை ஒருபோதும் எதிரிகளாக நாம் நினைக்கவில்லை எம்மை அரசாங்கத்தின் அடியாட்களெனவும், புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் செயற்படுகின்றார்கள் எனவும் கூறும் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். என்று பொதுபலசேனாவின் பொதுச்...

வவுனியாவில் நாளை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் நாளைய தினம் (19.06.2014) அன்று முஸ்லிம் சமுதாயத்தினர் அனைவரும் கொழும்பு அளுத்கம சம்பவத்திற்கெதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளனர். இதற்கு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...

முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்...

வன்முறை தொடர்பில் நடவடிக்கை எடுப்போம்- முஸ்லிம் நாடுகள் உறுதி சிங்கள இனவாத அமைப்பினால் அளுத்கமை உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் நேரடியாகத்...

காத்தான்குடியில் இன்று பாரிய கண்டனப் பேரணி ஒன்று அமைதியான முறையில் நடைபெற்றது.

கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாயல்கள்...

அளுத்கமவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டதாக பொதுபல சேனா

மோதலில் பிக்கு கொல்லப்பட்டதாக பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பொதுபல சேனா அளுத்கமவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டதாக பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. குறுஞ் செய்திகள் மற்றும்...

வல்பிட்டிய பள்ளிவாசலை அடித்து நொறுக்க திரண்டு வந்த பேரின வெறியர்களுடன் போராடிய நிலையிலேயே நிராயுத பாணிகளாக இருந்த முஸ்லிம்...

அளுத்கமை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் நேற்று இரவு வல்பிட்டிய பள்ளிவாசலில் பேரின வெறியர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் எண்பதுக்கு மேற்பட்டோர் காயமுற்ற நிலையில்...

அலுத்கம தாக்குதல் சம்பவம் குறித்து- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

  அலுத்கம தாக்குதல் சம்பவம் தொடர்பில் பூரண அளவிலான விசாரணை நடத்தப்படும்; என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தற்போது பொலிவியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி டுவிட்டரின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார். சட்டத்தை கையில்...

கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவால் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் வெடிக்கும் அபாயம்

இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சில...