இலங்கை செய்திகள்

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வட்டரக்கே விஜித தேரர்

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வட்டரக்கே விஜித தேரரை மத்திய மாகாண சபையின் உறுப்பினர் அசாத் சாலி சென்று பார்வையிட்டுள்ளார். ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவரும் மஹிங்கனை பிரதேச சபையின்...

பாதிக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு தாமதமின்றி நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்:

அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மோதல் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மட்டுமல்லாது, செய்தியளிப்பில் இலங்கை ஊடகங்கள் நடந்து கொண்ட விதம்...

விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ரவுடிகள் இல்லை

இருபது பேரைக் கொலை செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தயாரான நிலையில் இருக்கும் நிலை யுத்தம் ஓய்ந்து தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட எத்தனிக்கும் சமயத்தில் தமிழர் பகுதிகளில் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள்...

அமைச்சரவைக்குள் அத்துமீறி நுழைந்து அட்டகாசம் காண்பிக்கும் பொதுபலசேன அதிகாரம் கொடுத்தது யார்?

  அமைச்சரவைக்குள் அத்துமீறி நுழைந்து அட்டகாசம் காண்பிக்கும் பொதுபலசேன அதிகாரம் கொடுத்தது யார்?

நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில், அல்-ஜசீரா தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் சென்ற வாகனத்தின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன

சிறீலங்காவின் களுத்துறை அளுத்கம, மத்துகம, பேருவெலபகுதிகளில் சிங்கள பௌத்த குண்டர்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற அல்-ஜசீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் குழுவின் மீது குண்டர்கள் குழுவொன்று தாக்குதல்...

நிர்வாணப்படுத்தி 24 மணி நேரமும் என் மார்பங்கள் என் உறுப்புனக்கள் ஒரு விச்சாரியை விட கேவலமான முறையில் நடந்து...

  இராணுவத்தினர் தழிழ் பெண்கள் பாலியல் சித்திரவதை நிர்வாணப்படுத்தி 24 மணி நேரமும் என் மார்பங்கள் என் உறுப்புனக்கள் ஒரு விச்சாரியை விட கேவலமான முறையில் நடந்து கொண்டனர்

தமிழ் மக்களுக்கு 83களில்நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றது!- விக்னேஸ்வரன்

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள், 83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றதோ என தாம் சந்தேகிப்பதாக வடமாகாண முதல்வர க.வி....

முஸ்லீம் அமைச்சர்கள் பதவி விலகினால் என்ன? விலகாவிட்டால் என்ன ? இரண்டும் ஒண்று தான் ஒண்று சொல்வார்கள் மற்றொன்று...

    முஸ்லீம் அமைச்சர்கள் பதவி விலகினால் என்ன? விலகாவிட்டால் என்ன ? இரண்டும் ஒண்று தான் ?

விசாரணைக்குழுவிற்கு எதிரான பிரேரணை; 134 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

சர்வதேச விசாரணைக்குழு தொடர்பில் ஆளுங்கட்சி கொண்டுவந்த தீர்மானம் 134 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஏற்பாட்டில் சுயாதீன விசாரணை மேற்கொற்வதற்காக விசாரணைக்குழு இலங்கை பயணமாகும் என்று முடிவாகியிருந்தது. இந் நிலையில் விசாரணைக்குழுவிற்கு...

பின்லாடன் என்றும் – பௌத்த பயங்கரவாதி என்றும் – விமர்சிக்கப்படுகிறார். அந்த இயக்கம் துணிச்சலாக முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை மதத்தின்...

 தொடக்கம் 1: மியான்மார்: திகதி – 20 மார்ச் 2013முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தைச் சேர்த்தவர்கள்...