இலங்கை செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா விசாரணைக் குழுவிடம் 230,000 முறைப்பாடுகள்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவிடம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து நீதவான் கட்ரைட் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய...

ஐ நாவின் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா, இல்லையா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி கூறியுள்ளது...

  ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. ஒரு ஜனநாயக அரசின் ஊடகப்...

போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள்அமைச்சர் ரம்புக்வெல எச்சரிக்கை

போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள், அவர்கள் அளிக்கும் சாட்சியங்களைப் பொறுத்து தீவிரமானதாக இருக்குமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக...

போக்கோ ஹராம் குழுவினரின் தாக்குதல்கள் நைஜீரியாவில் தீவிரமடைந்துவருகின்றன இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக தாமும் ஆராய்ந்து வருவதாக நைஜீரிய பாதுகாப்பு...

சந்திரிக்காவின் அரசியல் பிரவேசம் மகிந்தவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையாக அமையலாம்

வெளிநாட்டில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசியல் பிரவேசம் மகிந்தவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையாக அமையலாம் எதிர்வரும் 29ம் திகதி நாடு திரும்பியதும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜோதிட கணிப்பிபன்படி...

பாரா­ளு­மன்­றத்தைக் கேட்டு அர­சாங்கம் யுத்தம் நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்­கைக்கு எதி­ராக 3 தட­வைகள் பிரே­ரணை...

பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி பெற்று நீங்கள் யுத்­தத்தை நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் 3 தட­வைகள் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை தொடர்­பிலும் பாரா­ளு­மன்­றத்தில் ஆலோ­சனை நடத்­த­வில்லை. இந்­த­நி­லையில் தற்­போது ஐ.நா.விசா­ரணை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம்...

விசாரணைக் குழுவில் சென்ட்ரா பெய்டாஸ் – பீதியில் இலங்கை

    சென்ட்ரா பெய்டாஸ், இலங்கைக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பிரச்சினை எழுப்பவுள்ளது.  சென்ட்ரா பெய்டாஸ் தென் சூடானின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் போலியான அறிக்கை ஒன்றை...

தமிழரசுக் கட்சியின் யாப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் செய்யப்பட்ட சில திருத்தங்கள் நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கட்சியின் மூல யாப்பு...

முக்கொலையும் எனது கணவரே செய்தார்; மனைவி பரபரப்பு வாக்கு மூலம்.

தனது கணவனே முக்கொலையையும் செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டியதாக முக்கொலைகளைச் செய்தவரின் (தனஞ்சயன்) மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். இதனையடுத்து குறித்த நபரை எதிர்வரும் 27ஆம்...

வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் நடைபெறவில்லை- முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

வடக்கில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள்- ஊடகவியலாளர்களுக்குத் தன்னைப் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கில் அதிக இராணுவ பிரசன்னம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு பெரிதும்...