தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை காண இவர்கள் விரும்பினால் ஆரம்பத்திலேயே அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்தியிருக்க முடியும்.- சுரேஷ்...
சர்வதேச விசாரணையொன்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்துத்தரப்பு இணக்கப்பாடு தொடர்பில் பேசுகின்றனர். அதிகாரப் பகிர்வு விடயத்தில் அரசாங்கம் எம்முடன் பேசத் தயாரா? என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியது.
சர்வதேசத்தின் நடுநிலைமை இருந்தால் மாத்திரமே...
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை -வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விசாரணை செய்யவுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த தகவலை...
பிள்ளையான் மற்றும் கருணாவுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முடக்கிவிட்டுள்ளது
பிள்ளையான் மற்றும் கருணாவுக்கு எதிரான செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
யுத்த காலத்தின் போது அவர்கள் இருவரும் அரசாங்கத் தரப்புக்கு அத்தியாவசிய தேவைகளாக இருந்தார்கள்.
குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின்...
சிறிலங்கா அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைத்து நடக்க வேண்டும்
சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச விசாரணைக்குழு, சிறிலங்காவுக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியுள்ளது.
மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப தினத்தில் உரையாற்றி இருந்த அமெரிக்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான தூதுவர் கீத்...
அரச படையினர் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பாலாரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள்
யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் லண்டன் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கிலான பிரகடனமொன்றை அமுல்படுத்தும் பிரித்தானியாவின் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது என...
ஜெயலலிதாவின் உருவப்பொம்மை எரிப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலியுறுத்தியே அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு...
மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது
மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் 82 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர். அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களே இவ்வாறு தலைமன்னார், நெடுந்தீவு...
அத்துமீறி நுழைந்பொதுபல சேனாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும்:
கொம்பனி வீதியிலுள்ள நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவைச்சேர்ந்த உறுப்பினர்கள், அத்துமீறி நுழைந்து வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜூலை 7...
ஐநா விசாரணைக் குழு விபரங்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அரசாங்கத்துக்கு அறிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழுவின் விபரங்களை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.
விசாரணைக் குழுவின் விபரங்கள் அடங்கிய கடிதம்...
விடுதலைப்புலிகளும் இந்திய மீனவர்களுடன் வருவார்கள் என்ற சந்தேகத்திலேயே இந்திய மீனவர்கள் கைது செய்யபபடுகின்றனர்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துகொண்டிருந்ததாக கூறி மேலுமொரு தொகுதி இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.அவ்வாறு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ள 32 பேரையும்; அவர்களிடமிருந்து எட்டு படகுகளை...