இலங்கை செய்திகள்

பிரபாகரனின் போராட்டத்தினால் தான் இன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது

அடக்குமுறைக்கெதிராக போர்க்கொடி தொடுத்த பிரபாகரன், தமிழ், சிங்கள மக்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. புpரபாகரனின் கட்டுப்பாட்டு பகுதியில் எவரும் எங்கும் சென்றுவரக்கூடிய சூழ்நிலையே காணப்பட்டது. அமைதி காக்கும் படையென இலங்கைக்கு...

இந்தியாவில் எந்த அரசாங்கம் ஆட்சிசெய்தாலும், தமிழர் விவகாரத்தில் தலையிட்டே ஆவார்கள் – பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடி எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள இந்நிலையில், ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் அளவிற்கு அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. மறுபுறத்தில்...

ரி.ஜ.டி எனப்படும் பயங்கரவாத தடுப்புப்பிரிவால் கேதீஸ்வரன் என்றவாலிபன் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு அம்பாள்நகரைச்சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற 19வயது வாலிபன் நேற்று இரவு 8.50 மணியளவில் அவரது வீட்டில்வைத்து ரி.ஜ.டி எனப்படும் பயங்கரவாத தடுப்புப்பிரிவால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.1994ம் ஆண்டு பிறந்த...

பான்கீமூனை அன்று புலிகளின் ஆதரவாளர் என்று கூறிய மகிந்த அரசு இன்று இலங்கைவருமாறு அழைக்கிறது

இலங்கையின் தற்போதைய நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக மீண்டும் ஒருஐமுறை இலங்கை வருமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்துள்ளார். சீனாவின் சங்காய் நகரில்...

எனது கணவரை புலிகள் கொல்லவில்லை மகேஸ்வரன் மனைவி.

மாவை சேனா­தி­ராஜா எம்.பி. நேற்று பராளுமன்றில் உரை­யாற்­றிய ­போது அதனை செவி ஒலி­வாங்கி மூலம் கேட்­டுக்­கொண்­டி­ருந்த பிர­தி­ய­மைச்­சர்­க­ளான சரத் வீர­சே­கர மற்றும் லலித் திசா­நா­யக்க உள்­ளிட்ட ஆளும் தரப்­பினர் மாவை எம்.பி.யுடன் வாக்­கு­வா­தப்­பட்­ட­துடன்...

இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இரு தரப்புக்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிது அவசியமானதுஅமெரிக்கா

  இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இரு தரப்புக்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிது அவசியமானது என...

காலம் கடந்த பின் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கொண்டாடிய C.V விக்கினேஸ்வரன்

பல்வேறு நெருக்குதல்களைத் தாண்டி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற வடமாகாணசபையின் ஒத்திகை கூட்டத்தில் அரச கட்டடங்களில் தீபமேற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும்,...

மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்பு – தமிழகம் கொந்தளிப்பு!

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பார் என்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து வரும்...

மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி, திங்கட்கிழமை இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவும் பெரும்பாலும் கலந்து கொள்வார் என கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்கான...

வெள்ளைக்கொடியுடன் சென்ற வேளை படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள்

இதில் இசைப்பிரியா ஏனைய போராளிகளுடன் அமர்த்தப்பட்டிருப்பதையும் அவரின் மார்பை பிடித்திருப்பவர் தற்போது ஜேர்மனுக்கான சிறிலங்காவின் துணைத்தூதுவராகவும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னி கட்டளை தளபதியாக இருந்தவருமான ஜகத் டயஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை...