இலங்கை செய்திகள்

இலங்கை அரசாங்கம் இந்த வகையில் சமயோசிதமாக செயற்படுமாயின் தமிழ்நாட்டிடமிருந்து இலங்கையைப் பாதுகாக்கவும் மோடி தயங்கமாட்டார்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நரேந்திர மோடியின் அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டால் மோடி அரசு இலங்கை அரசாங்கத்தின் நண்பனாகவும் பாதுகாவலனாகவும் செயற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுமென அரசியல் ஆய்வாளரும், முன்னாள் ...

சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிச்சயமாக அது நடக்கும்-அமைச்சர் ராஜித சேனாரட்ன

சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிச்சயமாக அது நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு மிகவும் பாரதூரமானதாகவே இருக்கும். அத்துடன் பாரிய...

”போர்க்களத்தில் ஒரு பூ“ – போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்ப்பணம்!

போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையானது, தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்படுகின்றது. இது தொடர்பாக விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக தமிழினத்தின் நெஞ்சத்தில் அழியாத...

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் காரணமாக தமிழீழ மண்ணில் வாழ்ந்த மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர். இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது...

மே 18 ஒவ்வொரு வருடமும் வருகின்ற தமிழ் மக்களின் தேசிய துக்க நிகழ்வாகும்

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வானது, ஈழத்தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய கறைபடிந்த அத்தியாயமாகும். இத்துயர நிகழ்வு தொடர்பாக சர்வதேச விசாரணை நடைபெறவுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கில் தமது உறவுகளை இழந்த தமிழ் மக்கள், காவு...

செய்யப்பட்ட படுகொலை சகோதரி இசைப்பிரியா மற்றும் போராளிகள் சிங்கள பயங்கரவாத இராணுவத்தின் பிடியில் இருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது!

  தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராயிருந்த இசைப்பிரியா உயிருடன் இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இசைப்பிரியாவின் இறந்த உடல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின அதனைத் தொடர்ந்து அவரை...

உயர்கல்வி அமைச்சர் சந்திச் சண்டியரை போல் முழங்காலுக்கு மேல் சாரத்தை தூக்கி கொண்டு சத்தம் போடுவதாக அனைத்து பல்லைக்கழக...

உயர்கல்வி அமைச்சர் சந்திச் சண்டியரை போல் முழங்காலுக்கு மேல் சாரத்தை தூக்கி கொண்டு சத்தம் போடுவதாக அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அச்சுறுத்தினாலும் ருகுணு பல்கலைக்கழத்தில் தேசத்திற்கு மகுடம்...

மே 18ஆம் திகதிவிசேட பூஜை வழிபாடுகளை நடத்த படையினர் தடைவிதித்துள்ளனர்.

 முள்ளிவாய்க்கால் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவஞ்சலி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.குடாநாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆலயங்களில் வருடாந்த உற்சவங்களை நடத்துவதற்கு படையினர் தடைவிதித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் பொது இடங்களில்...

புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரதுசகாக்களும் உயிரிழந்த தினமாகையினால் மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு...

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில்  (16.05.14) அன்று  இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உத்தரவிற்கமைய மே 18 நினைவு தினத்தினை பொது இடங்களில் அனுஷ்டிப்பதற்கு...

நோர்வே தூதரகத்திற்கு எதிரில்ஹெல உறுமய போராட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களில் ஒருவராக கருதப்படும் பேரின்பநாயகம் எனப்படும் நெடிவணை கைது செய்யுமாறு கோரி ஜாதிக ஹெல உறுமய கட்சி நாளை, நோர்வே தூதரகத்திற்கு எதிரில் போராட்டமொன்றை நடாத்த...