ஜெனரல் க்யூ குயிலங் தலைமையிலான சீன படையதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது.
ஜெனரல் க்யூ குயிலங் தலைமையிலான சீன படையதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது.
சீன படைக்குழுவினரை, இலங்கையின் முப்படைத் தளபதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஜெனரல் க்யூ குயிலங் சீன கம்யூனிஸ் கட்சியின் அரசியல் குழுவின்...
அரசின் ஊது குழலாக இருந்துகொண்டு தெரிவுக்குழுவில் பங்கேற்க எமக்கு அழைப்பு விடக்கூடாது
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளவேண்டும். என விடுக்கப்படும் அழைப்பு மிக போலியானவை. என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன்...
விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவரென மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடமும் விசாரணை!!
கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவரென இலங்கை அரசு நிறுவ முற்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை புலிகளுடன் தொடர்பு இருக்கிறதா எனக் கேட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று...
இழப்புக்களிலிருந்து மீண்டெழுந்து உரிமைகளையும் பெற்று அபிவிருத்தி காணவேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு என்றார்பிரதியமைச்சர் முரளிதரன்
யுத்தக் கள வெற்றிக்குப் பின்னாலிருக்கும் வேதனைகளும் வலிகளும் பட்டாசு கொளுத்தி யுத்த வெற்றியைக் கொண்டாடும் தூரத்திலிருக்கும் பார்வையாளர்களுக்குத் தெரியாது.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று மாலை...
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு TNAக்கும் அழைப்பு:-
மஹிந்த அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
தமிழ் உறவுகளைக்கொத்துக் கொத்தாகக் கொன்றுவிட்டு அரசு...
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தி- ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான்...
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தி- ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்
மனித நேயத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் அணி திரள வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின்...
முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்கல்ல! படையினருக்கு இன்று அஞ்சலி!!
முள்ளிவாய்க்காலில உயிரிழந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகின்ற நிலையினில் குறித்த யுத்த வெற்றியினை நினைவு கூரும் வகையினில் அந்த யுத்தத்தில் பலியான இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்...
பேலியகொடை நகர சபை துப்பாக்கிச்சூட்டில் உறுப்பினர் பலி
'களனி - பேலியகொட பிரதேசங்கள்; சர்ச்சைக்குரிய அமைச்சரும், இராஜபக்சக்களின் ஆசீர்வாதத்தை பெற்றவருமான மேர்வின் டீ சில்வாவின் நிழல் அரசு கோலோச்சும் பகுதிகள்'
இலங்கையின் தலைநகர் கொழும்பை அண்மித்த பேலியகொடை நகர சபையின் உறுப்பினர் ஒருவர்,...
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான போராளிகளை இழந்துள்ளோம்முன்னாள் LTTE யின் சிறப்பு தளபதி – கருணாஅம்மான்
கடந்த கால யுத்த வடுக்கள் உண்மையில் மறக்கக்கூடியவை அல்ல என்பதுடன், அதை தங்களால் நினைத்துப் பார்க்காமலிருக்கவும் முடியாதென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஏனெனில், தனது சொந்த ஒரேயொரு அண்ணனை யுத்தக் களத்தில்...
புதிய இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!– TNA
இந்தியாவில் புதிதாக தெரிவாகவுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பொதுத்...