பொலிஸார் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம்
வாத்துவ, பொத்துபிட்டிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி, பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முச்சக்கர வண்டியில் இருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள்...
பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் இந்திய கரையோர காவல்துறையினர் நேற்று தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை...
பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் இந்திய கரையோர காவல்துறையினர் நேற்று தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை ஒன்றை நடத்தினர்.
இதன்போது எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகளின் தலைவர்...
ரெலோ அமைப்பாளர் இ.கிறிஸ்ரி குகராஜாவின் நினைவுச்சிலைக்கு வவுனியாவில் அஞ்சலி
இன்று காலை (15.04.2014) வவுனியா வைரவப்புளியங்குளம் ஜங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள குகராஜாவின் நினைவுச்சிலைக்கு ரெலோ அமைப்பின் தலைவரும், தற்போதைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி...
தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம்- இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை?
இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது:-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கைத் தமிழ்...
எதிர்வரும் மாத முதல் வாரமளவில் விசாரணைப் பணிகள் ஆரம்பமாகும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இந்த மாத இறுதியில் இலங்கை தொடர்பிலான விசாரணை நடாத்தும் ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில்...
கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 52 எயிட்ஸ் நோயாளர்கள்
கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 52 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே...
ஜெனரல் க்யூ குயிலங் தலைமையிலான சீன படையதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது.
ஜெனரல் க்யூ குயிலங் தலைமையிலான சீன படையதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது.
சீன படைக்குழுவினரை, இலங்கையின் முப்படைத் தளபதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஜெனரல் க்யூ குயிலங் சீன கம்யூனிஸ் கட்சியின் அரசியல் குழுவின்...
அரசின் ஊது குழலாக இருந்துகொண்டு தெரிவுக்குழுவில் பங்கேற்க எமக்கு அழைப்பு விடக்கூடாது
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளவேண்டும். என விடுக்கப்படும் அழைப்பு மிக போலியானவை. என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன்...
விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவரென மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடமும் விசாரணை!!
கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவரென இலங்கை அரசு நிறுவ முற்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை புலிகளுடன் தொடர்பு இருக்கிறதா எனக் கேட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று...
இழப்புக்களிலிருந்து மீண்டெழுந்து உரிமைகளையும் பெற்று அபிவிருத்தி காணவேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு என்றார்பிரதியமைச்சர் முரளிதரன்
யுத்தக் கள வெற்றிக்குப் பின்னாலிருக்கும் வேதனைகளும் வலிகளும் பட்டாசு கொளுத்தி யுத்த வெற்றியைக் கொண்டாடும் தூரத்திலிருக்கும் பார்வையாளர்களுக்குத் தெரியாது.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று மாலை...