இலங்கை செய்திகள்

தமிழரசுக்கட்சி தன்மானங்கெட்ட அரசியல் நடத்துகிறது – முள்ளிவாய்க்கால் அஞ்சலி தொடர்பில்

தமிழ்த்தேசியத்தையும், பிரபாகரனையும், முள்ளிவாய்க்காலையும் முன்வைத்து வடபுலத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு பொது இடத்தில் அஞ்சலிக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தாதது ஏன்? வாக்குக்கேட்க மட்டும் தமிழ் மக்களும், தமிழ்த்தேசியமும், வீரவசனங்களும். கோவணம் கட்டினாலும் தமிழன்...

என்றும் இல்லாதவாறு யாழ்மண்னில் வெசாக் கொண்டடுகின்றது இராணுவம்;

    யுத்தம் முடிந்து யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ள 5ஆவது வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் பெருமெடுப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை அண்மித்த பகுதியினை வெசாக் வலையமாக அறிவிக்கப்பட்டு பெருமெடுப்பில் வெசாக்கூடுகள் ,...

தடைகளையும் தான்டி மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்-TNA

இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.   இது மிகவும் மோசமான ஒரு மனித உரிமை மீறல் என்று கூட்டமைப்பின்...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கொழும்பு பேராயர் இல்லத்தில் ஜனாதிபதி மஹிந்த, கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்துள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும்...

சிலை திறப்புவிழா முத்தையா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

சிலை திறப்புவிழா முத்தையா மண்டபத்தில் இன்று நடைபெற்றது இன்று காலை 9.30 மணியலவில் திரு.ந. சேனாதிராசா தலமையில் அமரர்.பொன்னையா முத்தையா அவர்களின் ஞாபகார்த்த சிலை திறப்பு விழாவும் நினைவுப் பேரவையுயம் வெகு சிரப்பாக ஙடைபெற்றது இன் நிகழ்வில் வடமாகாண...

சீ.வி.விக்னேஸ்வரனை இந்தியாவுக்குஅழைப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான இணைச் செயலாளரினால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என யாழ். இந்தியத் துணைத் தூதரக...

பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் முக்கியமான கண்காட்சியாக இது உள்ளதால் அனைவரையும் பார்வையிட வருமாறு மருத்துவ மாணவர்கள்

சர்வதேச தலசீமியா தினத்தையொட்டி கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனுசரணையுடன் தலசீமியா நோய் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் நேற்று...

20 வீதமான பணத்தை மட்டுமே பெக்கர் செலுத்தியுள்ளர்-நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுப்பு!

உலக சூதாட்ட நிறுவன ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படும் ஜெம்ஸ் பெக்கர் இலங்கையில் கொள்வனவு செய்த காணிக்கு 20 வீதமான பணத்தை மட்டுமே செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2007ம் ஆண்டு 10 வீதமான பணத்தையும், அதன் பின்னர்...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான தூதுவர்கள், செயலாளர்கள், இராஜதந்திரிகள் அடங்கிய 11 பேர் கொண்ட குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் செய்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான தூதுவர்கள், செயலாளர்கள், இராஜதந்திரிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டனர். வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான...

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து அகதிகளாக சென்ற அவர்களில் மூன்று ஆண்கள் முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள்.

தமிழகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழ் அகதிகள் 10 பேர் தொடர்பில் இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் கேர்ணல் ஹரிஹரன்...