யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு TNAக்கும் அழைப்பு:-
மஹிந்த அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
தமிழ் உறவுகளைக்கொத்துக் கொத்தாகக் கொன்றுவிட்டு அரசு...
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தி- ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான்...
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தி- ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்
மனித நேயத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் அணி திரள வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின்...
முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்கல்ல! படையினருக்கு இன்று அஞ்சலி!!
முள்ளிவாய்க்காலில உயிரிழந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகின்ற நிலையினில் குறித்த யுத்த வெற்றியினை நினைவு கூரும் வகையினில் அந்த யுத்தத்தில் பலியான இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்...
பேலியகொடை நகர சபை துப்பாக்கிச்சூட்டில் உறுப்பினர் பலி
'களனி - பேலியகொட பிரதேசங்கள்; சர்ச்சைக்குரிய அமைச்சரும், இராஜபக்சக்களின் ஆசீர்வாதத்தை பெற்றவருமான மேர்வின் டீ சில்வாவின் நிழல் அரசு கோலோச்சும் பகுதிகள்'
இலங்கையின் தலைநகர் கொழும்பை அண்மித்த பேலியகொடை நகர சபையின் உறுப்பினர் ஒருவர்,...
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான போராளிகளை இழந்துள்ளோம்முன்னாள் LTTE யின் சிறப்பு தளபதி – கருணாஅம்மான்
கடந்த கால யுத்த வடுக்கள் உண்மையில் மறக்கக்கூடியவை அல்ல என்பதுடன், அதை தங்களால் நினைத்துப் பார்க்காமலிருக்கவும் முடியாதென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஏனெனில், தனது சொந்த ஒரேயொரு அண்ணனை யுத்தக் களத்தில்...
புதிய இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!– TNA
இந்தியாவில் புதிதாக தெரிவாகவுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பொதுத்...
தமிழரசுக்கட்சி தன்மானங்கெட்ட அரசியல் நடத்துகிறது – முள்ளிவாய்க்கால் அஞ்சலி தொடர்பில்
தமிழ்த்தேசியத்தையும், பிரபாகரனையும், முள்ளிவாய்க்காலையும் முன்வைத்து வடபுலத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு பொது இடத்தில் அஞ்சலிக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தாதது ஏன்?
வாக்குக்கேட்க மட்டும் தமிழ் மக்களும், தமிழ்த்தேசியமும், வீரவசனங்களும். கோவணம் கட்டினாலும் தமிழன்...
என்றும் இல்லாதவாறு யாழ்மண்னில் வெசாக் கொண்டடுகின்றது இராணுவம்;
யுத்தம் முடிந்து யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ள 5ஆவது வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் பெருமெடுப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை அண்மித்த பகுதியினை வெசாக் வலையமாக அறிவிக்கப்பட்டு பெருமெடுப்பில் வெசாக்கூடுகள் ,...
தடைகளையும் தான்டி மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்-TNA
இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
இது மிகவும் மோசமான ஒரு மனித உரிமை மீறல் என்று கூட்டமைப்பின்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கொழும்பு பேராயர் இல்லத்தில் ஜனாதிபதி மஹிந்த, கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்துள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும்...