தைப்பொங்கல் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து
தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
விவசாயத்துடன் தொடர்புடைய தைப்பொங்கல் பண்டிகையின் போது, அதிக...
இந்த வார (2023.01.15 e-paper) தினப்புயல் பத்திரிகை
thinappuyalnews-15.01.2023
தமிழரசுக் கட்சியின் வந்தேறிகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தினர்
https://youtu.be/aF-yb11WkVU
தமிழரசுக் கட்சியின் வந்தேறிகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தினர் - வடமாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் அதிரடி
தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்!
வர்த்தகர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகளைத் தினப்புயல் பத்திரிகை மற்றும் இணையத்தளம் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.
தமிழ்க் கட்சிகளின் கூட்டுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து – சின்னமும் அறிவிப்பு
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மதியம் 12.20 மணியளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி ஜனநாயக தமிழ்...
கொடுப்பனவுகள் குறித்து அரச ஊழியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை
அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சேமநல கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை. அந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...
தேர்தலில் எங்களுக்கு சவால் இல்லை – பணத்தைக் கண்டுபிடிப்பது தேர்தல்கள் ஆணைக்குழு
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சுக்களில்...
உள்ளுராட்சிமன்றத் தேர்தலும் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடும்
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஏனைய தமிழ்க்...
சில விடயங்களில் இணக்கம், பல விடயங்கள் முரண்பாடு
தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன்...
புதிய கூட்டு மக்களின் நலன்சார்ந்தவை அல்ல
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டு மக்களின் நலன்சார்ந்தவை அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழில் இன்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...