இலங்கை செய்திகள்

தேர்தல் அதிகாரிகளுக்கு நீல் பண்டார பதில்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய கடிதம் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னேவை தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்து...

இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை...

எதிர்வரும் 17 முதல் 20 வரை பாராளுமன்றம்  கூடும்

பாராளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு நேற்று (13) முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில்...

இதுவரை 11 அரசியல் கட்சிகள் 11 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று (13) கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நேற்று (13) காலை 08.30 மணி முதல் மாலை...

வடக்கில் உதயமானது புதிய தமிழ்க் கட்சிகளின் கூட்டணி

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று (13) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின்...

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் – ஜனாதிபதி சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் (CPA) ஸ்டீபன் டுவிக் (StephenTwigg) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை இன்று சந்தித்தார். இச்சந்திப்பு இன்று (13) முற்பகல்...

ஜனாதிபதி அல்லது பாராளுமன்றம் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்

ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதத்திற்குப் பிறகு தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் அல்லது பாராளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே...

கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பில் வாக்குமூலம்

2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி போராட்டத்தின் போது கோட்டை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தொடர்பில் முன்னாள்...

இலங்கையின் கோரிக்கையை ஏற்ற பங்களாதேஷ்

இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது. பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே இவ்வாறு கால...

பிரதேச சபை உறுப்பினர் ஐயூபுக்கு ஊர் கூடி பாராட்டு

நூருல் ஹுதா உமர்  அக்கரைப்பற்று இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இசங்கணிச்சீமையிலிருந்து போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டு அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு உறுப்பினராக சென்ற ரீ.எம் ஐய்யுபின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் "ஊர்...