இலங்கை செய்திகள்

இரத்மலானை, லலித் அதுலத்முதலி கல்லூரிக்கு பேருந்து வண்டி

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, நாட்டிற்கு பணியாற்றக்கூடிய, சர்வதேசத்துடன் உறவுகளை வைத்திருக்கும், சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளை பேனும் ஒரு திறமையான குழு தேவை எனவும், இவ்வாறானதொரு குழு தன்னுடன் இருப்பதாகவும், அந்த குழு எதிர்க்கட்சியாக...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட சட்டங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட சட்டங்கள் கொண்டுவரப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள...

அதிகரிக்கிறது மின்கட்டணம்

இம்மாதம் முதல் செலவு அடிப்படையிலான மின்சார கட்டணத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளைத் திருத்துவதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை...

பெறுபேறு வெளியிடப்படாமை கவலையளிக்கிறது – பரீட்சாத்திகள்

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சை - 2021 பெறுபேறு வெளியிடப்படாமை கவலையளிக்கிறது - பரீட்சாத்திகள் நூருல் ஹுதா உமர்  2021 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில்...

இலங்கைக்கு ஆதரவளிக்க நிபுணர்கள் குழு அழைப்பு

கடன் நிவாரணம் பெறுவதற்கு கடனாளிகள் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. பிரபல இந்திய பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ், உலகின் தலைசிறந்த பொருளாதார புத்தகங்களில் ஒன்றான ´கெப்பிடல்´...

இலங்கையின் வனப்பகுதி 16% – வெளியான செய்திகள் பொய்யானவை

இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் கே.எம்.ஏ.பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ஊடகச் செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளதுடன், ஜனாதிபதியின்...

இலங்கை மீள்வதற்கான வாய்ப்பு தொடர்பில் அறிக்கை

கடன் ரத்து மட்டுமே இலங்கை மீள்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 182 முன்னணி பொருளாதார வல்லுனர்கள் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளனர். மேலும், இருதரப்பு, பலதரப்பு மற்றும் தனியார் கடன் வழங்குனர்கள் கடன் மறுசீரமைப்பை...

மாணவர்களை அனுமதிப்பதில் புதிய முறை

பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 11ஆம் வகுப்பு வரையிலும்...