இலங்கை செய்திகள்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தினப்புயலுக்கு வழங்கிய நேர்காணல்

உள்ளுராட்சி மன்றங்களுக்கானத் தேர்தல் தொடர்பில் ஈபிடிபி கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தினப்புயலுக்கு வழங்கிய நேர்காணல்   https://youtu.be/nsKYXua_Rsc  

உயர்தரப் பரீட்சை : 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் உலக சாதனை

இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல்...

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சட்டம்

நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள்...

பாடசாலைகளில் 22,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள்

பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. தற்போது பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள 40...

மொரவக கீர்த்தி அபேவிக்ரம கல்லூரிக்கு பேருந்து

வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு வலுவான நிலையான வேலைத்திட்டம் தேவை எனவும், அரசாங்கத்தில் உள்ள சிலர் டொலர்களை கேட்டு உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவை கிடைத்தபாடில்லை...

கர்நாடகாவில் உண்ணாவிரதப் போராட்டம்

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப்...

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இடமாற்றம்

கடமை தேவைகள் காரணமாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.வி.டி.ஏ.ஜே.கரவிட்ட, பதில் பிரதிப் பொலிஸ் மா...

இன்னும் நாம் பாடங்களை சரியாக கற்கவில்லை – இராதாகிருஸ்ணன்

இன்று இலங்கையில் நடைபெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாகவே அமைந்துள்ளது. மக்களின் நலனுக்காக போராடிய வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டு தண்டணை அனுபவித்து வருகின்றார். அவர் செய்த குற்றம் என்ன? இந்த நாட்டையும்...

வேலைத்திட்டங்களை மக்களுக்காக நடைமுறைப்படுத்த ஏன் முடியாது

தமது வேலைத்திட்டங்களை விமர்சிக்கும் கட்சி, புரட்சிகள் பற்றி பேசும் கட்சிக்கு கிடைக்கும் நன்கொடைகளை வைத்து கட்சி அலுவலகங்களை போஷிப்பதை விடுத்து தன்னை ஒத்த வேலைத்திட்டங்களை மக்களுக்காக நடைமுறைப்படுத்த ஏன் முடியாது என எதிர்க்கட்சித்...