உள்ளுராட்சி தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பு – பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
உள்ளுராட்சி தேர்தலை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்கக்கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின்...
முட்டை விலை குறைவடையும் வாய்ப்பு – அமைச்சர் நளின் பெர்னாண்டோ
எதிர்வரும் வாரத்தில் முதல் தொகுதி முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த...
இன்றைய தினப்புயல் பத்திரிகை ( E-Paper 05.01.2023)
hinappuyalnews.com-05.01.2023
தினப்புயலின் இன்றைய (04.01.2023) இரவு நேர பிரதான செய்திகள்
https://youtu.be/JvHbqVwfO_Q
மாற்றத்திற்காக போராடியவர்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும்
மாற்றத்திற்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின்...
தபால் மூல வாக்களிப்பு – ஜனவரி 23ஆம் திகதி இறுதி தினம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜனவரி...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெனடிக்ட் திருத்தந்தைக்கு இரங்கல்
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமடைந்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.
இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க...
கொழும்பு – யாழ்ப்பாணம் இரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால் அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் இ.இரவீந்திரன் தெளிவுபடுத்தினார்.
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (03)...
ஓய்வுபெறும் வயதெல்லை மறுசீரமைப்பு
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்...
அதிகரிக்கப்பட்ட பெற்றோலின் வரி
நாட்டில் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் வரி 27 ரூபாவில் இருந்து 52 ரூபாவாகவும், சுப்பர் டீசலின் வரி 13 ரூபாவில் இருந்து 38 ரூபாவாகவும்...