அடுத்த வருடத்திற்குள் விலையை பெருமளவு குறைக்க முடியும்
சதொச பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ கருத்து தெரிவித்தார்.
சதொச பொருட்களின் விலை அண்மைக் காலமாக பல தடவைகள் குறைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு நன்மையை பெறும் நோக்கில் அல்ல என...
ஏராளமான அரசு ஊழியர்கள் நாளை ஓய்வு
அரச சேவையை சீரான முறையில் நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
60 வருடங்களை பூர்த்தி செய்யும் அரச ஊழியர்களின் ஓய்வு காலத்தை கருத்திற் கொண்டு அரச சேவையை சீரான முறையில்...
உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணம் அதிக பங்களிப்பு
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, அதன் பங்களிப்பு கடந்த ஆண்டில் 42. 6 சதவீதமாக இருந்தது.
வடமேற்கு மாகாணம்...
அதாஉல்லா எம்.பி மிரட்டுகிறார் – செயலாளர் குற்றசாட்டு
அக்கரைப்பற்று அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயத்தை மூடுமாறு அதிகாரிகளை அதாஉல்லா எம்.பி மிரட்டுகிறார் : பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் குற்றசாட்டு
நூருல் ஹுதா உமர்
எங்களின் பிரதேசத்தில் உள்ள வறுமைப்பட்ட மீனவ, விவசாய, கைத்தொழில் செய்யும்...
நட்பு அரசாங்கத்துடன் மட்டுமல்ல இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது
இலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான நட்பு அரசாங்கத்துடன் மட்டுமல்ல இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது என இலங்கைக்கான சீனப் பிரதித் தூதுவர் ஹு வெய் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...
பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார்
முட்டை தவிர்ந்த ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...
நகர அபிவிருத்தி அதிகார சபையால் ஈட்டப்பட்ட டொலர்கள்
நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஈட்டியுள்ள தொகை...
மின்சார சபையின் வருமானம் 35.6 பில்லியன் ரூபா
நவம்பர் மாதத்தில் இலங்கை மின்சார சபையின் வருமானம் 35.6 பில்லியன் ரூபா என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஒக்டோபர் மாதத்தில் மின்சார சபையின் வருமானம் 33.6 பில்லியன்...
“வருகை தரல் மற்றும் வௌியேறுதல் அட்டை தொடர்பில் விசேட அறிவிப்பு
விமான பயணத்தின் போது பூர்த்தி செய்ய வேண்டிய "வருகை தரல் மற்றும் வௌியேறுதல் அட்டையை" இணைய வழி ஊடாக பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டுள்ளதாக...
இலங்கை மின்சார சபை – 1,100 ஊழியர்கள் ஓய்வு
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறமாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2022 செப்டெம்பர், ஒக்டோபர்...