இலங்கை செய்திகள்

5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவுப்பற்றாக்குறை

தற்போதைய நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகையில் 24 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையில் விழுந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு வைத்தியர்கள் எச்சரிக்கை

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிக...

டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இவ்வளவு பேர் ஓய்வு பெற்றாலும் அரச...

பிலியந்தல தர்மராஜ மகா வித்தியாலயத்திற்கு பேருந்து வண்டி

பிரபஞ்சம் வேலைத்திட்டம் என்பது நம் நாட்டிற்கு பழக்கப்பட்ட ஒரு திட்டமல்ல எனவும், மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு பல்வேறு விடயங்களைச் செய்யப் பழகியதே தவிர, அதிகாரம் இல்லாத போது...

இலங்கைக்கு 7.2 மில்லியன் நன்கொடை

அமெரிக்காவின் Heart to Heart International அமைப்பினால் இலங்கைக்கு 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ பொருட்கள் தொகை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தனது டுவிட்டர் கணக்கில்...

கலால் ஆணையாளர் நாயகமாக சமன் ஜயசிங்க

புதிய கலால் ஆணையாளர் நாயகமாக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சமன் ஜயசிங்கவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த புதிய நியமனம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 முதல் அமுலுக்கு வரும் என...

சுவர்ணமஹால் தொடர்பில் மத்திய வங்கியின் தீர்மானம்

"சுவர்ணமஹால் பினேன்சியஸ் சேர்விஸ் பிஎல்சி" இன் உரிமத்தை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (2022-12-28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், "சுவர்ணமஹால் பினேன்சியஸ் சேர்விஸ் பிஎல்சி"...

அம்பேவெல பண்ணைக்கு கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணி

அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின்...

ஜனாதிபதியின் பங்குபற்றுதலோடு யாழில் சுதந்திரதினக் கொண்டாட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதியின்...

போலியான அடையாள அட்டை, கடவுச்சீட்டை தயாரித்து இனி வெளிநாடு செல்ல முடியாது

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச்...