பிரதமர் தினேஸ் குணவர்தன அவர்களின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி
சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்த நத்தார் தினத்தை மற்றுமொரு ஆரம்பமாக ஆக்கிக்கொள்ள முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
உலகை யதார்த்தபூர்வமாக நோக்குவதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த இயேசு கிறிஸ்துவின்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது.
ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை இதுவாகும் என...
இந்த வார (2022.12.25 e-paper) தினப்புயல் பத்திரிகை
thinappuyalnews-25.12.2023
ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன் திகதி அறிவிக்கப்படும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி, 2023 ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும். முன்னதாக, டிசம்பர் இறுதிக்குள் இந்த திகதி அறிவிக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு கூறியிருந்தாலும், பல காரணங்களால் குறித்த...
சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தேசிய தொற்று நோயியல் சிகிச்சை பிரிவுக்கு பிரவேசிக்கும் சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றமே தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர்...
ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி
இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, விவசாய அமைச்சின் செயலாளரின்...
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த பரிசீலிப்பு
இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட...
பறிபோகும் அபாய நிலையில் பெருந்தோட்ட காணிகள்
பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பதற்கு அவசியமான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு...
107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி...
இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?
நாட்டின் வீழ்ச்சிக்கு அரச துறைகளில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மாத்திரம் காரணம் அல்லவென அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச துறைகளை விட தனியார் பிரிவுகளில் ஊழல் மோசடிகள் அதிகரித்திருப்பது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி...