அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு
அரச ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்வதில் தாமதப்படுத்தாமல் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு உழைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (22) முற்பகல் நடைபெற்ற...
ஜனாதிபதி செயலகம் சீ. வி. விக்னேஸ்வரனுக்கு பதில்
இலங்கைத் தமிழரசு கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று 21 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
இந்த சந்திப்பு தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சீ.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர்...
பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு
மேல்மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (22) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்...
பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொட நியமனம்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜெனரல் (ஓய்வுபெற்ற) எஸ்.எச்.எஸ் கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொடவை ஜனாதிபதி ரணில்...
மூச்சு வேலைத்திட்டத்தின் மூலம் சமூகப் பணி
தான் மக்களுக்கு மூச்சுவிட உதவும் போது மக்களது மூச்சைத் திணறடிக்கும் கும்பல்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், இவற்றால் தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனவும், சம்பிரதாய எதிர்க்கட்சி என்ற வகிபாகத்திலிருந்து விடுபட்டு நாட்டிற்கு பெறுமதி சேர்க்கும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவில் விஷேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (23) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10 மணிக்கு...
தமிழ் மக்களின் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்த தற்போதைய ஜனாதிபதி
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும்போது அதனை அப்போது எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்த்தார்.
ஆனால் தற்போதைய...
சம்பளம் வழங்குவதில் சிக்கல்
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கும் சமூக நலனை பேணுவதற்கும் அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் போதாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில்...
வரி அறவிடப்படும் விதம்
ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
சகல சீர்திருத்தங்களையும் முன்னெடுப்பதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என அரசாங்க நிதிக்...
முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் பிஎப்.7 கொரோனா பரவி வரும்...