மீண்டும் மின் கட்டணம் அதிகரிப்பு
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
கடன் மேலும் தாமதமாகலாம்
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை எதிர்பார்க்கும் விரிவான கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் மேலும் தாமதமாகலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று...
இந்திய ரூபாவில் வர்த்தகம்
இந்திய ஸ்டேட் வங்கியுடன் இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கையை சேர்ந்த வங்கியொன்று, இந்தியாவில் vostro கணக்கைத் திறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
State Bank of India...
வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம்
காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் திட்டங்களில் ஒன்றாக அதனை தணிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.
மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியின் 70 சதவீத இலக்கை அண்மித்தல், 2050இற்குள்...
மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது
தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல், செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம்...
அமுலாகும் புதிய சட்டம்
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஜனவரி 01ஆம் திகதி முதலே வரித் திருத்தங்கள் நடைமுறைக்குவரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்திய உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்...
மின் கட்டண அதிகரிப்பு – அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை
மின் கட்டணம் அதிகரிப்பதற்கான ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்து கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின்...
இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக மத்திய இணைப்பு மத்திய நிலையம் ஒன்றாக செயல்படக்கூடிய வகையில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள 3 மில்லியன்...
வெள்ளை இளையான் பூச்சித் தொல்லை
தென்னைப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டு வரும் இடங்களில் தற்போது அதிகரித்து வரும் வெள்ளை இளையான் (Whitefly) எனும் பூச்சித் தொல்லையை ஒழிப்பதற்கான செயன்முறையை நிலைபேண்தகு முறையில் முகாமைத்துவம் செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம்...
மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பேரணி
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளால் தங்களிடம் பணம் இல்லாததால், உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டை...