26,000 பேருக்கு வேலை வாய்ப்பு
நாட்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் உத்தரவின் பேரில் இடம்பெறும் இந்த பரீட்சையை அடுத்து 26,000 புதிய...
பெரும் நஷ்டத்தில் 52 நிறுவனங்கள்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஐம்பத்திரண்டு பிரதான அரச நிறுவனங்கள் பெருந்தொகை நஷ்டத்தை சந்தித்து வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உட்பட 52 நிறுவனங்கள்...
800,000 பேருக்கான முக்கிய அறிவிப்பு
நீர் கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை முக்கிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
இதற்கமைய, அடுத்த மாதம் முதல், கட்டணம் செலுத்தத் தவறிய 40 சதவீதமான பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம்...
மீண்டும் சேவையில் விரிவுரையாளர்கள்
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீட விரிவுரையாளர்களின் தொழிற்சங்கத்தின் நடவடிக்கை இன்றுடன் (19) நிறைவடையவுள்ளது.
அதன்படி இன்று முதல் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என பேராதனை பல்கலைக்கழக கலைப் பீட...
இலங்கை வந்த அமெரிக்க கப்பல்
அமெரிக்காவின் 108 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் வந்த "Ocean Odyssey" என்ற கப்பல் நேற்று (18) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது.
அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் 105 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர்...
பல்கலை மாணவர்களுக்கு விஷேட அறிவித்தல்
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாம் தெரிவு செய்யும் கற்கை நெறி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு...
அவர்கள் இருவரும் இப்போது ஒரே தரப்பு
மொட்டு ஒன்று சேர்ந்து ஜனாதிபதிக்கு கிண்ணம் வழங்கி மொட்டு தொப்பி அணிந்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் இப்போது இரு தரப்பல்ல ஒரே தரப்பெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டம் பிங்கிரிய தேர்தல்...
போராட்டம் என்ற பெயரில் நாட்டின் எதிர்காலம் ஆபத்தில்
போராட்டத்தினால் நாடு பின்னோக்கிச் சென்றதாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே போராட்டமாக இருக்க வேண்டுமே தவிர நாட்டை அழிப்பதற்காக அல்ல எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
போராட்டம் என்ற பெயரில்...
மூன்று இலட்சத்தையும் தாண்டிய இலங்கையர்களின் எண்ணிக்கை
அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் வீட்டுப்பணிப் பெண்களுக்காக வேலையாட்கள் வெளிநாடுகளுக்கு அனுபப்படுவது நிறுத்தப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மாறாக சர்வதேச தரத்திலான உயர்தர வீட்டு பராமரிப்பு...
நாட்டை கட்டியெழுப்ப ஒரே வழி ஐக்கிய மக்கள் சக்தியே
எதிர்வரும் தேர்தலில் இரண்டு பிரதான முகாம்களே போட்டியிடுகின்றன எனவும், ஒரு முகாம் என்பது மத்திய வங்கியைக் கொள்ளையடித்து நாட்டையே வக்குரோத்தாக்கிய குழுக்களால் உருவாக்கப்பட்ட புனிதமற்ற கூட்டணி எனவும், நாட்டிற்கு ஆபத்து வரும்போது அது...