இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும்
ஒரு தீவு என்ற வகையில் இலங்கை, சர்வதேச உறவுகளைப் பேணும்போது அனைத்து நாடுகளுடனும் நட்புறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை பக்கச்சார்பின்றி அனைத்து...
இனப்பிரச்சினை தீர்வில் மலையக மக்களுக்கும் சம பங்கு வேண்டும்
உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இதுதான் நல்ல தருணம். பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள் என இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிமிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பா.உ மனோ...
எக்ஸ்பிரஸ் பேர்ல் பாதிப்புக்கு இழப்பீடு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும் என கடல்சார்...
25வது கடற்படை தளபதியாக பிரியந்த பெரேரா
இலங்கை கடற்படையின் 25வது கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா வைஸ் அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றதை அடுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதியும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவருமான ரணில்...
தலதா கண்காட்சியை நடத்துமாறு கோரிக்கை
மல்வத்து அஸ்கிரி மகா நா தேரர்களிடம் விசேட தலதா கண்காட்சியை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான விசேட கடிதம் நேற்று (17) பிற்பகல்...
பொலிஸ் மா அதிபரின் அதிரடி பணிப்புரை
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களினால் பேராசிரியர் அதுல சேனாரத்ன தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை பொறுப்பேற்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொலிஸ் மா அதிபர் சிடி விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று முதல்...
ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி அழைப்பு
உணவில் தன்னிறைவுடைய நாடாக இலங்கையை அடுத்த வருடமளவில் உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து செயற்படுமாறு ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
நகர் புறங்களுக்கு அவசியமான...
எஸ்.எம் மரிக்காருக்கு கிடைத்த பதவி
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(16) கையளித்தார்.
கட்சியின் ஊடகப் பேச்சாளாராகவும்,...
வாழ்வாதாரத்தை இழந்த வடக்கு, கிழக்கு மக்கள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலைமையின் கீழ் அங்கு வாழும் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் பால் பொருட்கள் உட்பட கால்நடை...
ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரை
எல்ல சுற்றுலா வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
சுற்றுலா அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு...