கிராம உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்
கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றில் 05 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...
சீன இணக்கம் – IMF அறிவிப்பு
உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையின் கடன் வழங்குபவர்களும் விவாதத்தில்...
உரிய மட்டத்தில் பேசி பிரச்சினைக்கு தீர்வு கண்ட ஹரிஸ் எம்.பி
உரிய மட்டத்தில் பேசி பிரச்சினைக்கு தீர்வு கண்ட ஹரிஸ் எம்.பி : பிரதேச செயலாளர் லியாக்கத் அலி விளக்கம்
(நூருள் ஹுதா உமர்)
கல்முனை பிறப்பு பதிவு சம்மந்தமாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவலக அமைச்சினால்...
அரச நிறுவன மற்றும் நிதி ஒழுங்கு விதிகளை மீளாய்வு செய்ய வேண்டியது அவசியம்
உற்பத்தித்திறனை பாதிக்கும் அரச நிறுவன மற்றும் நிதி ஒழுங்கு விதிகளை மீளாய்வு செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அவ்வாறு செய்யவில்லையென்றால் அது காலத்தை விரயம் செய்யும் செயற்பாடாகவே இருக்கும் என பிரதமர்...
புதிய கூட்டணி – எதிர்காலத்தில் முடிவெடுப்போம்
வரவிருக்கும் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என்பதனை எதிர்காலத்தில் முடிவெடுப்போம் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளுங் கட்சியின் பிரதம அமைப்பாளரும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நேற்று (15) நடைபெற்ற...
ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் சிரேஷ்ட அதிகாரிகளின் குழு
தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான, சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
இக்கூட்டத்தில் பிரதமரின் செயலாளர்...
உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தற்போதைய விலைகள் மற்றும் நிலையான விலைகளில் உற்பத்தி அணுகுமுறையின் கீழ் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான GDP, அது தொடர்பான பொருளாதார குறிகாட்டிகளை...
பொதுமக்களுக்கு சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பு
அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச உத்தியோகத்தர்கள்...
வறுமை நிலை குறித்து அறிக்கை
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் ஒக்டோபர் மாதத்திற்கான தேசிய வறுமை மட்டத்தை அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, இலங்கையில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்ச மாதாந்தத் 13,810 ரூபா...
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டும்
பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வலிமையான நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி...