நேற்று மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை
இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு இடையிலான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று (15) இடம்பெற்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினருக்கும் நியாயமானதும் வெளிப்படையானதுமான கடன் மறுசீரமைப்பு கொள்கையை கடைபிடிக்க...
அரசியலமைப்புப் பேரவைக்கு TNA
அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்தார்.
பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தான் ஒருபோதும் உடன்பாடில்லை எனத் தெரிவித்த...
மீள ஆரம்பிக்கப்படும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட 90,000...
தேசிய கொள்கைத் திட்டத்துக்கு ஆதரவை வழங்கவேண்டும்
"உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நிறுவப்படவுள்ள தேசிய கொள்கைத் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்" என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு...
VAT திருத்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்ட சபாநாயகர்
பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (14) சான்றுரைப்படுத்தினார்.
பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் கடந்த 09 ஆம் திகதி திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில்...
இலங்கை உலகின் ஏனைய நாடுகளை விட பின்தங்கியுள்ளது
தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாத காரணத்தினால் இலங்கை உலகின் ஏனைய நாடுகளை விட பின்தங்கியுள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய சபையில் தெரியவந்துள்ளது.
இத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாடு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை...
டயானா கமகேவுக்கு அனுமதி
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையை 5 நாட்களுக்கு நீக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள...
கனவான்களை வடக்கு, கிழக்கு ஆளுனர்களாக நியமனம் செய்ய வேண்டும்
மக்கள் மனங்களை வெல்ல கனவான்களை வடக்கு, கிழக்கு ஆளுனர்களாக நியமனம் செய்ய வேண்டும் - அரசாங்க பொது ஊழியர் சங்கம் வலியுறுத்து
(நூருல் ஹுதா உமர்)
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுனர்களை உடனடியாக ஜனாதிபதி ரணில்...
2023 இல் 8 பில்லியன் டொலர்கள் எதிர்பார்ப்பு
2023 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால், பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர்...
இன, மதம், சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணையவேண்டும்
ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன, மதம், சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், சந்தர்ப்பவாதத்தைத் தவிர்த்து நாட்டை கட்டியெழுப்பும் நோக்கத்தை முதன்மையாக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...