இலங்கை செய்திகள்

மேலதிக கொடுப்பனவு தொகையை பெறுவதில்லை என முடிவு

இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் 2022 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு குறித்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 2022ம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு...

ஜனாதிபதி ரணில் தர்மத்தின் பக்கம் நிற்கவில்லை

"இன்று எல்லா அதிகாரம் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தர்மத்தின் பக்கம் நிற்கவில்லை. அவர் ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டு வருகின்றார். அவரை உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்று மலையக மக்கள் முன்னணியின்...

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை

திருத்தப்பட்ட முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை இன்று (15) நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் அறிவிப்பின் பிரகாரம் புதிய திருத்தப்பட்ட விலை அறிவிக்கப்படும் என குறித்த அதிகாரசபை...

15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் விலகல்

முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர். விடுப்பு இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு கடந்த நவம்பர் 15...

வைத்தியர்களின் ஓய்வு வயதை திருத்த நடவடிக்கை

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர்...

“இலங்கைக்கான மூலோபாயத் திட்டத்தை” அங்கீகரித்த WFP

உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்று சபை 2023 முதல் 2027 டிசம்பர் வரையிலான "இலங்கைக்கான மூலோபாயத் திட்டத்தை" அங்கீகரித்துள்ளது. இதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு 74.87 மில்லியன் டொலர்களாகும். உலக உணவு நிதியத்தின் இலங்கை மூலோபாயத் திட்டம்...

பொருளாதாரத்தை மாற்றியமைக்காததே வங்குரோத்துக்கு காரணம்

யுத்தத்திற்கு பின்னரும் பொருளாதாரத்தை மாற்றியமைக்காத காரணத்தினால் நாடு இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடவத்தை பிரதேசத்திலுள்ள டொயோட்டா நிறுவனத்தில் இன்று (14) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி...

முட்டைக்கான வர்த்தமானி இடைநிறுத்தம்

முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், முட்டைக்கான அதிகபட்ச விலையை இன்று (14) நிர்ணயம் செய்யுமாறு அதிகார...

பேராதனை பேராசிரியர்கள் 18ஆம் திகதி வரை விலக நடவடிக்கை

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பேராசிரியர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விரிவுரைகளில் இருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது...

பல்கலைக்கழக கட்டமைப்பு சீர்குலைய வாய்ப்பு – பிரசன்ன ரணதுங்க

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகனைத் தாக்கிய சம்பவத்தில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று ஆளும்கட்சியின் தலைமை அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று...