இலங்கை செய்திகள்

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் மாற்றங்கள் வேண்டும்

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் இவ்வருட இறுதிக்குள் வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கடன்...

அரிசி தடைக்கான வர்த்தமானி வெளியீடு

பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09...

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேசியக் கொள்கை

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்...

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமானங்கள் இன்று மீண்டும் 

  யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம்...

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் சாத்தியம் இருந்தால் மாத்திரமே கலந்துரையாடலில் கலந்துக்ககொள்வோம்”

  "எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் சாத்தியம் இருந்தால் மாத்திரமே கலந்துரையாடலில் கலந்துக்ககொள்வோம்”

இனப்பிரச்சனைக்கான தீர்வு பேச்சுவார்த்தையில் முஸ்லீம்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும்.

  இனப்பிரச்சனைக்கான தீர்வு பேச்சுவார்த்தையில் முஸ்லீம்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும். அம்பாரை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம் கோரிக்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு பேச்சுவார்த்தையில் முஸ்லீம்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும். அம்பாரை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம்...

மாயமான மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு

  திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில்  அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை(11) இலங்கை கடற்படையினர்  மீட்டுள்ளனர்.   5...

மனித உரிமைகளை மதிக்காமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது

இலங்கை என்ற ஒரு நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களுக்கும் சரி ஆட்சியாளர்களும் சரி உங்கள்...

விசாரணை செய்ய ஓமான் சென்ற குழு

ஆட் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமான் நோக்கு சென்றுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை...