வேலுகுமார் இணையமாட்டார் – வேலுசாமி இராதாகிருஷ்ணன்
வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்...
அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி வேண்டும்
இந்த மனித உரிமைகள் நாளில், நமது கோசம்: அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி வேண்டும்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1948 இல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை (UDHR) ஏற்றுக்கொண்டு 74...
இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு
கடந்த நவம்பர் மாதம் வௌிநாட்டு பணியாளர்களினால் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப் பகுதியில் 3,313.9 மில்லியன்...
மீண்டும் eVisa வசதி
இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa ) இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
வசதியான பயணம், ஓய்வு, வணிகம், மாநாடுகள் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில்...
சர்வதேச லயன்ஸ் கழகத்தை பாராட்டிய ஜனாதிபதி
இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச லயன்ஸ் கழகம் வழங்கியுள்ள ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டினார்.
பியகம தொழிற்பயிற்சி நிலையத்தை நிறுவுவதற்கு லயன்ஸ் கழகம் வழங்கிய உதவியை அவர் வரவேற்றார். இளைஞர்களின்...
இறைவரி சட்டமூலம் நிறைவேற்றம்
உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நேற்று (09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன.
அதன்படி, உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு...
சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றி
சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
இலங்கை, சாம்பியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் எதிர்கொள்ள வேண்டிய பாரிய சவால் காலநிலை மாற்றம்
உலக நாடுகள் முகங்கொடுத்துள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்காலத்தில் எமது நாட்டையும் பாதிக்கும் என்பதனை உணர்ந்ததன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “காலநிலை செழுமைத் திட்டத்தை” தயாரித்ததாக காலநிலை மாற்றம் தொடர்பான...
அம்பாறை கரையோர பிரதேச கடலரிப்பு தொடர்பில் ஹரிஸ் எம்.பி ஆராய்வு
(நூருல் ஹுதா உமர்)
நாட்டின் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்கள் கடலரிப்பு க்கு இலக்காகி ஆபத்தான நிலையில் இருக்கிறது. இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுத்து...
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம்
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அண்மையில் (03) தெரிவுசெய்யப்பட்டார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் முதல் தடவையாகக் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்.
தலைவர் பதவிக்கு பாராளுமன்ற...