இலங்கை செய்திகள்

மட்டுப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கான நலன்புரி சேவைகள்

நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள நாட்டு மக்களுக்கான நலன்புரி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இராணுவத்தின் உயர் அதிகாரிகளின் சீறுடை பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

அரிசி இறக்குமதி இடைநிறுத்தம்

இந்நாட்டுக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்தும் வகையில் வர்த்தமானி ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக...

போக்குவரத்து சபைக்கு தலைவர் நியமனம்

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக S.M.D.L.K.D அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் வழங்கப்பட்டுள்ளது. அல்விஸ் இலங்கை நிர்வாக சேவையில் உயர் அதிகாரியாக பணியாற்றியவராவார்.

சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். ஜனாதிபதியும், நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில்...

தேர்தல் திகதி அறிவிப்பு

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி, டிசம்பர் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எல்லை நிர்ணய ஆணைக்குழு வட-கிழக்குக்கு விஜயம் செய்யவேண்டும்

(நூருல் ஹுதா உமர்) வடகிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனம் அதன் சேவைகளை பரந்த அளவில் விஸ்தரிக்க தீர்மானித்து உள்ளது என்று தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். இவர் நேற்று வியாழக்கிழமை கல்முனையில் ஊடகவியலாளர் மாநாடு...

கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்

மின்சார சபையின் புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த புதிய கட்டிட நிர்மாண பணி 2021 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. அமைச்சருக்கும்...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன். இதன்போது மலையகத்தில் உள்ள பாடசாலைக்கான உதவித் திட்டங்கள் தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்படும்." - என்று கல்வி இராஜாங்க...

காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரித்தானியா விருப்பம்

இலங்கை முன்னெடுத்து வரும் காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை வழங்க பிரித்தானியா விருப்பம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக இலங்கை எடுத்து...

வரவு செலவுத் திட்டம் – வாக்கெடுப்பு இன்று

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (08) நடைபெறவுள்ளது. குழுவின் விவாதம் இன்றுடன் நிறைவடைந்து மாலை 05.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த...