இலங்கை செய்திகள்

மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஆசிய பிராந்தியத்திற்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி...

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர்  கையளிப்பு

(FAROOK SIHAN) சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர் முன்னாள் அமைச்சரும்  தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று சாய்ந்தமருது பிரதேசத்தை பிரதிநிதித்துவபடுத்தும்...

அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது

பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாக விவாதத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது நாளான நேற்றைய (06) உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, பண்டி உர விநியோக...

விரைவில் காணி வங்கி – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அறிவுறுத்தல். நகர அபிவிருத்தி அதிகார சபையானது...

உலகின் செல்வாக்கு மிக்க பெண்ணாக சந்தியா எக்னெலிகொட

2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் இடம்பெற்றுள்ளார். உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, விண்வெளி...

இலங்கை தொடர்பில் யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கை வெளியீடு

இலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் 2 குடும்பங்கள் மேற்கொள்ளும் செலவில் 75 சதவீதம் உணவுக்காக செலவிடப்படுகிறது என யுனிசெப் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, ஒருவரின் மாதச் சம்பளம் அல்லது வருமானத்தில்...

போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டம் கல்வி அமைச்சால் ஆரம்பம்

தற்போது போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. பாடசாலைகளில் போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதற்கமைய பாடசாலை...

இலங்கைக்கு வருபவர்களுக்கு கொவிட் விதிகள் தளர்வு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கொவிட் விதிகள் இன்று (07) முதல் தளர்த்தப்பட்டுள்ளன. கொவிட் பரவுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட சில கொவிட் விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்...

சீன நன்கொடை இலங்கை வந்தடைந்துள்ளது

சீனாவினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. மொத்தம் 24 கொள்கலன்களில் 255 மெட்ரிக் தொன் எடையுடைய...

காணி பிரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை

தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை) விசேட ஒழுங்குப்...