இலங்கை செய்திகள்

விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி தொடர்பில் கலந்துரையாடல்

விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கொள்கை உப குழுவின் செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின்...

வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சி

2022 மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக, வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாய் ஆண்டு புள்ளி அடிப்படையில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்தமையே இதற்கு முக்கிய காரணம் என...

மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது

அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று (05) பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர...

வலுவான புதிய பொருளாதார முறைமை அறிமுகம் – ஜனாதிபதி

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார...

இலங்கையின் தகுதியை அங்கீகரித்த உலக வங்கி

சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் நிதி உதவியைப் பெறுவதற்கு இலங்கையின் தகுதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் சந்தர்ப்பம் ஏற்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

மீண்டும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் – MP சாணக்கியன் கேள்வி

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின்...

டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது

டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் விலையில் கணிசமான அளவு குறைக்கப்படாததால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார்...

அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது : விளக்கம் அளித்த இலங்கை மத்திய வங்கி

 வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது. இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்படபோவதாக, பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப்...

ஓய்வூதியச் சட்டத்தின் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக நீக்கப்பட்டு, திருத்தத்துடன் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி நேற்று...