வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலம் அவகாசம்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 ஆம் திகதி முதல் மேலதிகமாக ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதியில் எவ்வித அபராதமும் அறவிடப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர்...
அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை
சீனா வழங்கிய 28 மில்லியன் டொலர் மானியம் 14 வகையான அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வதந்திகள் போல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் அவர்...
இனவாதிகள், பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருக்க முயற்சி
பௌத்த மதத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்ற இனவாதிகள், பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக...
சீனா ராஜபக்சேக்களின் நண்பன் – சாணக்கியன் (பா.உ)
மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்சேக்களின் நண்பன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று(30) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான...
நீதிபதிகள், நீதவான்களுக்கு இடமாற்றம்
வருடாந்த இடமாற்றத்தின் கீழ் நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் 56 மேலதிக நீதவான்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த வருடம் இரண்டாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே,...
புகையிரத அதிகாரசபை தவறியுள்ளதாக குற்றச்சாட்டு
புகையிரத தாமதங்களைத் தடுப்பதற்குத் தேவையான தீர்வுகளை வழங்க புகையிரத அதிகாரசபை தவறியுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத கால அட்டவணையை திருத்துவதன் மூலம் மாத்திரம் புகையிரத தாமதங்களை தடுக்க முடியாது...
மலேசிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து
மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று (01) காலை மலேசிய பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி...
காலநிலை மாற்றம் என்பது பயங்கரவாதத்தைப் போலவே நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலானது – ஜனாதிபதி
காலநிலை மாற்றம் என்பது பயங்கரவாதத்தைப் போலவே நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
COP27 மாநாட்டின் வெற்றிக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது அரசியல்மயப்படுத்தலும் காலதாமதமுமே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
COP27...
அதிக அளவை எட்டியுள்ள நாட்டின் வளிமண்டலத்தில் உள்ள தூசி துகள்களின் அளவு
நாட்டின் வளிமண்டலத்தில் உள்ள தூசி துகள்களின் அளவு தற்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பைவிட அதிக அளவை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய நகரங்களில் இந்த...
பிற நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள விவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள்
விவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள் அனைவரும் செலவு மேலாண்மை குறித்த அரசாங்க கொள்கையின் அடிப்படையில் பிற நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
இது குறித்த அறிவித்தலை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு...